कोशिश गोल्ड - मुक्त
மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தேர்வு!
Dinamani Madurai
|November 14, 2025
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சைக்கு உள்ளானது.
பொதுவாக வல்லரசு நாடுகளின் நலன் களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்குத் தான் அமைதிக்கான பரிசு வழங்கப்படுகி றது. இயற்பியல், வேதியியல் துறைகளில் பரிசளிக்க புதிய அறிவியல் விதிகள், கண் டுபிடிப்புகள் என்ற அளவுகோல்கள் உள் ளன. அமைதிக்கான பரிசு வழங்குவதில் துல்லியமான அளவுகோல் இல்லை. நோ பல் குழுவின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தேர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்வுக் குழுவுக்குள் நடந்த விவாதம், ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகள் விவரம் அனைத்தும் வெளியுலகுக்குத் தெரி யாமல் பூட்டி வைக்கப்பட்ட ஆவணங்களாக உள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லாதது தான் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
1994-இல் இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரெஸின் இஸ்ரேலின் ராணு வத்தை பிரம்மாண்டமாக கட்டமைத்து அணு ஆயுதபாணியாக்கியவர்; பல ராணு வத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தி, குரூரமான படுகொலைகளுக்குக் காரண மானவர். அவருக்கு சமாதானத்துக்கான பரிசு வழங்கியது கேலிக்கூத்து.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ் ஸிங்கர் கம்போடியா மீது குண்டுவீச்சு, வியத்நாம் போர் போன்ற பல போர்க் குற் றங்களைத் திட்டமிட்டு முன்னெடுத்தவர். 1973 -இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், அமைதியை வாழ் நாள் நெறியாகக் கொண்டு, அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு நிராகரிக்கப்பட்டது!
यह कहानी Dinamani Madurai के November 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Madurai
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஊர்த் தலைவர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் கோயில் கொடை விழா தொடர்பான மோதலில் ஊர்த் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Madurai
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Madurai
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Listen
Translate
Change font size
