कोशिश गोल्ड - मुक्त

டுரண்ட் கோப்பை பரிசுத் தொகை ரூ.1.21 கோடி

Dinamani Chennai

|

August 23, 2025

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.1.21 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ரன்னர் அணிக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.

கொல்கத்தா, ஆக. 22:

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பை 134-ஆவது ஆண்டு போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 23 முதல் ஜாம்ஷெட்பூர், இம்பால், கோக்ராஜார், ஷில்லாங், கொல்கத்தாவில் ஆட்டங்கள் நடைபெற்றன.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के August 23, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி (செப். 1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்

ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size