कोशिश गोल्ड - मुक्त
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
Dinamani Chennai
|May 18, 2025
முனைவர் விமலா அண்ணாதுரை
-
சிவபெருமானின் பெருமைகளையும் அவரை வழிபட்டு உய்ந்த சிவனடியார்களின் பெருமைகளையும், அழகாக எடுத்துக் கூறும் புராணம் பெரியபுராணம் ஆகும். சேக்கிழார் சுவாமிகள் 'பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட' பாடிய இப்புராணத்துக்கு சிவபெருமானே, உலகெலாம் என்று அடியெடுத்துக்கொடுத்ததாக இப்புராணத்தின் சிறப்பை ஆன்றோர் போற்றிப் புகழ்கின்றனர்.
சைவத்தின் மேன்மையைப் பாட விருப்பம் கொண்ட சேக்கிழார் பெருமானுக்குத் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் மேன்மையையும் பாட வேண்டுமென்ற விருப்பம் இருந்திருக்கிறது என்பது பெரிய புராணத்தின் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கிறது.
வடநாட்டுக்குச் சென்று கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசிப்பது முக்திக்கு வழிவகுக்குமென்ற கொள்கையிலும் சுவாமிகளின் மனம் அதிகம் ஒன்றியதாகத் தெரியவில்லை. அவரது நாட்டுப் பற்று அதற்கு இடங் கொடுக்கவுமில்லை. தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறப்புடையதென்பதே அவரது புராணத்தின் அடிநாதமாக இருக்கிறது.
நமிநந்தி அடிகளின் கனவிலே சிவபெருமான் தோன்றி, 'திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும் தேவ கணங்களே' என்று கூறுவது திருவாரூரின் சிறப்பைக் கூறும் ஒன்று.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே, திருநாவுக்கரசர், கயிலைமலை நோக்கிச் செல்லும் காட்சியை மிக அற்புதமாகக் காட்டுகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
முதுமையின் கொடுமையால் நடக்க முடியாமல் தவழ்ந்து செல்கிறார் அப்பர். இரவு பகலாக விடாமுயற்சியுடன் தவழ்ந்து, தவழ்ந்து கயிலைமலை யாத்திரையை மேற்கொள்கிறார் நாவுக் கரசர்.
यह कहानी Dinamani Chennai के May 18, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

