मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

தமிழகத்தில் பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

Dinamani Chennai

|

April 29, 2025

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்.28:

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையை யொட்டி திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

வலுப்பெறுகிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுப்பெற்று வருவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.26) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆப்கன் தலிபான்

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியன் வங்கி செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்பு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்றுள்ளார்.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

ஜல்லிக்கட்டைப் போன்று எருமை சண்டை நடத்த சட்டத் திருத்தம்

அஸ்ஸாம் பேரவையில் தாக்கல்

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

சீன விமான நிலையத்தில் அருணாசல பெண் சிறைபிடிப்பு

அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செல்லாது எனக் கூறி சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் அதிகாரிகள் 18 மணி நேரம் சிறைபிடித்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

November 26, 2025

Dinamani Chennai

எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப என்எம்சி அனுமதிக்கு காத்திருப்பு

நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) அனுமதிக்காக மாநில மருத்துவக் கல்வி இயக்ககங்கள் காத்திருக்கின்றன.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி: பாகிஸ்தான் முடிவு

வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

நவ.29-இல் ஊரகத் திறனாய்வுத் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் நவ.29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர்

time to read

1 min

November 26, 2025

Translate

Share

-
+

Change font size