कोशिश गोल्ड - मुक्त
கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்!
Dinamani Chennai
|April 23, 2025
தற்போதைய தரவுகளின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதுமாகும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
-
பெங்களூரு, ஏப். 22:
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தீவிரம் காட்டி வருகிறார். இந்த அறிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக), மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜாதி அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தக் கூடாது என்று முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஒக்கலிகர் சமுதாய எம்எல்ஏக்களும், எம்.பி.பாட்டீல் தலைமையில் லிங்காயத்து சமுதாய எம்எல்ஏக்களும் கூடி விவாதித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்திய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்காமல், மே 2-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தினால், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதோடு, அது அரசியல் ரீதியாக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
यह कहानी Dinamani Chennai के April 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min
December 03, 2025
Dinamani Chennai
126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
2 mins
December 03, 2025
Dinamani Chennai
பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்
புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
1 min
December 03, 2025
Dinamani Chennai
கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
1 min
December 03, 2025
Dinamani Chennai
இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்
1 min
December 03, 2025
Dinamani Chennai
ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Chennai
அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு
சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
1 min
December 03, 2025
Translate
Change font size

