कोशिश गोल्ड - मुक्त
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
DINACHEITHI - NELLAI
|October 16, 2025
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
-
முதலமைச்சரை பேசவிடாமல் இ.பி.எஸ். உள்ளிட்ட உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் பேசியதும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறினார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கரூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு முன்னதாக விளக்கம் அளிக்கிறேன்.
* கரூர் பெருந்துயர சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி, சோகம் ஏற்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 41 பேர் உயிர்களை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் மனதை உலுக்கியது.
* த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* 3 கூடுதல், 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* அனுமதி அளிக்கப்படும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அனுமதி வழங்கவில்லை.
* கரூர் த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
* மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அறிவிப்பு வந்ததால் மக்கள் கூடினர்.
* 7 மணி நேரம் தாமதம் தான் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு காரணம் ஆகி விட்டது.
* போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.
यह कहानी DINACHEITHI - NELLAI के October 16, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - NELLAI से और कहानियाँ
DINACHEITHI - NELLAI
திண்டிவனத்தில் என் கனவு- என் எதிர்காலம் திட்டம்
மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
சென்னையில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - NELLAI
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம் அளிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2 mins
February 02, 2026
DINACHEITHI - NELLAI
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2 mins
February 02, 2026
DINACHEITHI - NELLAI
மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 mins
February 01, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தேர்தல் ஆணையம் 4-ந்தேதி ஆலோசனை
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் மாநில தேர்தல் அதிகாரிகளுடன்
1 min
February 01, 2026
DINACHEITHI - NELLAI
பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 4-ந்தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.
1 min
February 01, 2026
DINACHEITHI - NELLAI
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min
January 31, 2026
Listen
Translate
Change font size
