कोशिश गोल्ड - मुक्त

ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது

DINACHEITHI - DHARMAPURI

|

June 15, 2025

கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த ஒதுக்கீட்டின்கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க அமைப்பின் நிர்வாகியான வே. ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை.

கடந்த 2021 முதல் 2023 வரை நிதி ஒதுக்காத நிலையிலும் தமிழக அரசு தனது பங்களிப்பு நிதியைக் கொண்டு சமாளித்தது. தற்போது சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்றார். ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்பதால் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தொகை ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

DINACHEITHI - DHARMAPURI से और कहानियाँ

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசல் - வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

time to read

1 min

November 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூவிருத்த மல்லி அருகே குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்

எடப்பாடி பழனிசாமி பேட்டி

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.

time to read

1 mins

October 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size