Facebook Pixel கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி... | DINACHEITHI - DHARMAPURI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...

DINACHEITHI - DHARMAPURI

|

June 13, 2025

அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?

அத்திரப்பாக்கம், அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் என்று அகர வரிசை ஊர்களில் தொடங்கி அத்தனை ஊர்களிலும் அகழ, அகழ, ஆழமான அழுத்தமான தமிழ் தமிழர் தொடர்பான ஆதாரங்கள் அட்டி, அட்டியாக வந்து கொண்டேயிருக்க, மதுரை அருகே கீழடி வேறு தமிழர் வரலாற்றை தொல் பழங்காலத்துக்கு கொண்டு சென்றது. வேத நாகரிகமே முந்தையது, திராவிட தமிழ் நாகரீகம் பிந்தையது என்று வாய் ஜாலம் அடிக்கின்ற அடிப்படைவாதிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

குறிப்பாக, திராவிடர்களான தொல் தமிழர்களே சூழ்ந்திருந்த இந்த இந்திய திருநாட்டை, ஆரியர்களின் சொந்த வீடாக மாற்ற திட்டவட்டமான செயல்பாடு கொண்டு இயங்கும் பார்ப்பனிய சக்தியாலும் பாஜக அரசாலும் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுவதாக தெள்ளத் தெளிவாக தெரிய வந்த நிலையில், ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஆதாரத்துக்கே ஆதாரம் கேட்டு, இதுவரை ஆய்ந்தறிந்து உண்மைக்கு சேதாரத்தை விளைவிக்க முயல்கின்றனர். ஆம், கரிம சோதனை அடிப்படையில் அனைத்தையும் தெளிவு படுத்திய பின்பும், 'அறிவியல் முறைப்படி' அறிவிக்க வேண்டும் என்று வம்படியாக ஒன்றிய அமைச்சர் வாதிடுகிறார்.

DINACHEITHI - DHARMAPURI

यह कहानी DINACHEITHI - DHARMAPURI के June 13, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - DHARMAPURI से और कहानियाँ

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை

கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.

time to read

1 mins

April 17, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது

தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.

time to read

1 min

April 16, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ. தி. மு. க .

time to read

1 min

April 16, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.

time to read

1 min

April 16, 2026

Translate

Share

-
+

Change font size