Versuchen GOLD - Frei
கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...
DINACHEITHI - DHARMAPURI
|June 13, 2025
அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?
-
அத்திரப்பாக்கம், அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் என்று அகர வரிசை ஊர்களில் தொடங்கி அத்தனை ஊர்களிலும் அகழ, அகழ, ஆழமான அழுத்தமான தமிழ் தமிழர் தொடர்பான ஆதாரங்கள் அட்டி, அட்டியாக வந்து கொண்டேயிருக்க, மதுரை அருகே கீழடி வேறு தமிழர் வரலாற்றை தொல் பழங்காலத்துக்கு கொண்டு சென்றது. வேத நாகரிகமே முந்தையது, திராவிட தமிழ் நாகரீகம் பிந்தையது என்று வாய் ஜாலம் அடிக்கின்ற அடிப்படைவாதிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பாக, திராவிடர்களான தொல் தமிழர்களே சூழ்ந்திருந்த இந்த இந்திய திருநாட்டை, ஆரியர்களின் சொந்த வீடாக மாற்ற திட்டவட்டமான செயல்பாடு கொண்டு இயங்கும் பார்ப்பனிய சக்தியாலும் பாஜக அரசாலும் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுவதாக தெள்ளத் தெளிவாக தெரிய வந்த நிலையில், ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஆதாரத்துக்கே ஆதாரம் கேட்டு, இதுவரை ஆய்ந்தறிந்து உண்மைக்கு சேதாரத்தை விளைவிக்க முயல்கின்றனர். ஆம், கரிம சோதனை அடிப்படையில் அனைத்தையும் தெளிவு படுத்திய பின்பும், 'அறிவியல் முறைப்படி' அறிவிக்க வேண்டும் என்று வம்படியாக ஒன்றிய அமைச்சர் வாதிடுகிறார்.
Diese Geschichte stammt aus der June 13, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025
Translate
Change font size