कोशिश गोल्ड - मुक्त
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணையால் இறக்கிறார்கள்!
Kungumam
|18-07-2025
சமீபத்தில் வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரையைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் உறைய வைத்துள்ளது.
இதில் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த சில நாட்களி லேயே திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரியில் திருமணமாகி நான்காவது நாளில் வரதட்சணைக் கொடுமை யால் லோகேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்னும் வேதனையை ஏற்படுத்தியது.
ஒரு சவரன் நகைக்காக அவர் கணவர் வீட்டாரால் துன்புறுத்தப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.
நம் சமூகத்தில் வரதட்சணைக் கலாசாரம் எந்தளவுக்கு நோயாகப் புரையோடிப் போயிருக்கிறது என் பதை வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளன இந்தச் சம்பவங்கள்.
இந்தியாவில் கடந்த 1961ம் ஆண்டு வரதட்சணைத் தடைச் சட் டம் கொண்டு வரப்பட்டது. காரணம், அந்தக் காலத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமிருந்ததுதான்.
இந்தச் சட்டம் வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்கிறது. ஆனாலும் இந்த அறுபது ஆண்டுகளில் பெரிதாக எதுவும் மாற வில்லை.
அதே போல் ஒவ் வொரு ஆண்டும் வரதட் சணை மரணங்களும் குறையாமலேயே இருக் கிறது. கடந்த 2022ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்படி வர தட்சணைக் கொடுமை யால் இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 450 மரணங் கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண் டும் சுமார் 6 ஆயிரம் மரணங்கள் பதி வாகிறது எனவும், ஒவ்வொரு நாளும் 20 பெண்களின் மரணத்திற்கு வரதட் சணை காரணமாக இருப்பதாகவும் சொல்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
இந்நிலையில் இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், வழக்க றிஞருமான செல்வகோமதியிடம் பேசினோம்.
"இன்னைக்கு வரதட்சணை என்பது ஒரு சமூக ஒப்புதலாகவே மாறிடுச்சு. என்னதான் நவீன கல்வி, தொழில்நுட்பம் எல்லாம் வளர்ந் தாலும்கூட வரதட்சணை என்பது இன்னைக்கும் மரபாக இருக்குது.
உலகில் நான் எவ்வளவுசெல் வாக்குடன் இருக்கிறேன் என்பதை பெருமையாகக் காட்ட வரதட்சணை தரப்படுது. இதுதவிர ஒரு கடமையாக வும் அதனை பார்க்கிறாங்க. முதல்ல இந்த மனப்போக்கு மாறணும்..." என்ற படி ஆரம்பித்தார் அவர்.
यह कहानी Kungumam के 18-07-2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kungumam से और कहानियाँ
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
