कोशिश गोल्ड - मुक्त

कला

Amudhasurabhi

Amudhasurabhi

கர்ஜித்தார் காமராஜர்!

எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது எழுத்துலக அனுபவங்கள் உள்ளிட்ட தனது வாழ்க்கை வரலாற்றை ' என்னை நான் சந்தித்தேன்' என்று புத்தகமாக எழுதியுள்ளார்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

சிக்கன செலவில் மகத்தான குடியிருப்புகள்!

வசிப்பிடம் என்பது ஒரு மனிதரின் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டை எல்லோராலும் அமைத்துக்கொள்ள முடிவதில்லைதான்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ராமா அமிர்தம்!

நால் மனம் என் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். ஆனால் நம்மில் யாருக்குத்தான் வார்த்தைகள் மீது காதல் இல்லை? வார்த்தைகள் உயிருள்ளவை. அவைகள் மனத்தை என்னவோ செய்யத்தானே செய்கின்றன.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

வித்தியாசமாக ஒரு மருத்துவர்!

சாந்தமான குரல், எந்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தாலும் நம் நோய்க்கு மருந்து சொல்லும் பாங்கு. சிறந்த பண்பாளர். ஒரு சிறந்த மருத்துவப் பேராசிரியர், அவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

வாழ்வில் வெற்றிபெற வழி!

ஆன்மீகம் என்பது மனிதர் சிறந்த பின் முக்திக்கு வழிகோலுவது, அதற்கும் உலகியல் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை உடைத்து, உலகியல் வாழ்வுக்கும் வழிகாட்டுவதே ஆன்மீகம் என வலியுறுத்தியவர்களில் ஸ்ரீஅன்னை முக்கியமானவர்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

பொன்மகள் வந்தாள்

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு நல்ல தொடக்கம்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

வரதராஜபுரம் காலம் கடந்த காவியத் தலைவன்

150ஆம் ஆண்டை நோக்கி....

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

மருத்துவர்களைப் போற்றுவோம்!

ஓவ்வொரு வருடமும் ஜுலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மருத்துவர்கள் தினம் பற்றி அறியும் முன், இன்று பல பேரை பலிவாங்கி உலகத்தையே வேட்டையாடி வரும் கொரோனாவுக்கு எதிராக நடக்கும் யுத்தத்தை, முன்னின்று நடத்தும் வீராதி வீரர்களாக செயல்படும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

சுடர் விடும் சூடாமணியின் கதாபாத்திரங்கள்

ஆர். சூடாமணியின் (1931-2010) எழுத்துக் களைப் படித்து வியக்காத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் அவருடைய எழுத்துக்களில் இருந்த மனித நேயம். மனித மனங்களை, மனச்சிக்கல்களை வெகு ஆழமாக, துல்லியமாகப் புரிந்து கொண்டு, அதை அழுத்தமான எழுத்துக்களில் வடித்தது அவரது சிறப்பு.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி

பசிக்குதே யாராவது உணவு தர மாட்டார்களா என்று ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் நாலா திசைகளிலும் தேடும் பஞ்சடைந்த கண்கள். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் பரிதவிக்கும் அன்னைகள். இவர்களைத் தேடி தேடி உணவும் பாலும் பிஸ்கட்டுகளும் மோடிஜி ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து தினமும் சலிப்பில்லாமல் இனிய முகத்துடன் தாய்மையின் பரிவுடன்.....

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

நெய்வேலியின் 'சிஷ்யகுலம்'

சமீபத்தில் சென்னையில் கர்னாடக இ ைசக கலை நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் ' சிஷ்யகுலம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். குருகுலம் தெரியும். அது என்ன சிஷ்யகுலம்? நெய்வேலி அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது:

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி ஆய்வு செய்தவர்!

பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல. தங்களுக்குள் இருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிக் கொணர்ந்து எதையும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டானவர்கள் பெண்கள்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ஊரடங்கு

'ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய தருலோக்யநாதாய மகா விஷ்ணவே நம:'

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ஊரடங்கிலும் உற்சாகம்!

எந்த அவசர காலத்திலும் சிலரால் நிதானமாக இருக்கமுடிகிறது. எந்த நிதானமான சூழ்நிலையிலும் சிலரால் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. சிறந்த கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதை நம்மால் ஊரடங்கு நேரத்தில் உணரமுடிகிறது. மனம் தளர்ந்த பலரது மனங்களை இவர்களால் ரசிக்கும்படியாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

'கடுகு'க்குள்ளே மலையைக் காணலாம்

ஸ்ரீதரின் சுமைதாங்கி படத்தில் "மனிதன் UIS என்பவன் தெய்வமாகலாம்" என்கிற பாட்டில் ஒரு வரி வரும். 'வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்!' என்று. தெரிந்தோ தெரியாமலேயோ, அவருக்கே, கடுகு என்கிற பெயரில் ஒரு நண்பர் அமைந்து, அந்தக் கடுகின் உள்ளே ஓர் இலக்கிய மலையையே நாம் கண்டு விட்டோம்.

1 min  |

July 2020
Amudhasurabhi

Amudhasurabhi

பிறவி எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

'பிறவி எழுத்தாளர்' என மிக அரிதான சிலரையே சுட்ட முடியும். அவர்களுள் முதன்மையானவர் வல்லிக்கண்ணன்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

மது அனைவருக்கும் பொது அமுதசுரபி

"இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!': சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

இயக்குநர் விசு: திரைத்துறையில் ஒரு பண்பாளர்!

கடைசியாக நான் இயக்குநர் விசு அவர்களைச் சந்தித்தது 'சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ்' பஞ்சாபகேசன் அவர்களின் புதல்வர் திருமண வரவேற்பில். அந்த வரவேற்பு சென்னையில் ஹோட்டல் பாம்குரோவில் நடைபெற்றது. அது புதுமையான நிகழ்ச்சி. பஞ்சாபகேசன் தாம் செய்யும் எல்லாவற்றையும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

க.நா.சு.என்னும் பன்முகப் படைப்பாளி!

"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றி பெறும் எனறே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்கவேண்டும். அவ்வளவுதான்" க.நா.சு. 'சரஸ்வதி' 1959 ஆண்டுமலரில்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

தொண்ணூறு காணும் தொன்மையான சபா!

சங்கீத, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்காக, சென்னை நகரில் உருவான இரண்டாவது சபா, 'பெரம்பூர் சங்கீத சபா.' முதலாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி சபா.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

துண்டினால் ஆன பயன்....

போயும் போயும் இம்மாத் துண்டு துண்டு, என்று அலட்சியப்படுத்தாதீர்கள். துண்டுக் காகிதமாகட்டும், அல்லது கை, கால் துடைத்துக் கொள்ளும் துண்டாகவே இருக்கட்டும், துண்டுகள் உதவுவதுபோல் நோட்டுப் புத்தகமும் வேட்டியும் கூட உதவாது.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

வானில் கலந்த நட்சத்திரம்!

ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கணகள் குளமாகக் காட்சி அளித்தன.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

தந்தையின் அடிச்சுவட்டில் தனயன்

'கொரோனா' காலம் உலகத்துக்கே இருண்ட காலம்! ஆனால் நம்மில் பலரும் இந்தக் காலத்தில்தான் 'அக ஒளி' பெற்றிருக்கிறோம். ஆன்மிகம், கலைகள், போன்றவற்றின் முக்கியத்துவத்துவத்தை உணர ஒரு வாய்ப்பாக அமைந்து ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ சத்யசாய் பாபாவும்

பாரதிய மரபில் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில்தான் மெய்யடியார்கள் பலர் தோன்றினர். சிலர் ஸித்தியடைந்தனர். சங்கரரும் ராமானுஜரும், சங்கீத மும்மூர்த்திகளும் தோன்றியது இம்மாதத்தில்தான். அதேபோல அப்பரும், ரமணரும் ஸித்தியடைந்ததும் இம்மாதத்தில்தான்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

யார் ஆசிரியர்?

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத் வத் தூறவி விழா நடந்திருக்கு. முதல் காப்பியை இராமாநுஜருக்கும் எனககும தொடர்ந்து சுவாரஸ்யமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ஞான தீர்த்தம்

காலை மலர்ந்தது. அன்று கல்லூரி விடுமறையாதலால் என் தந்தையுடன் சிறிது பேசலாம் என அவர் அறைக்குச் சென்றேன்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

தாயினும் சாலப் பரிந்து...

தர்ஷிணி அடையார் எக்ஸ்னோரா பெண்களின் அமைப்பு

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

ரஞ்சன்

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லவன் ரஞ்சன். பலதுறைகளில் திறமைசாலி, சிறந்த நடிகர், டான்சர், ஓவியர், விமானம் ஓட்டுபவர், குதிரை சவாரியில் வல்லவர், பத்திரிகையாளர், ஓட்டல் நடத்தியவர், அற்புதமான கலைஞர்.

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

சில்க் ஸ்மிதா அவர்களின் இன்னொரு முகம்!

மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன்

1 min  |

June 2020
Amudhasurabhi

Amudhasurabhi

எழுத்தாளர் அய்க்கண்: இலக்கியத் துறையில் ஒரு நட்சத்திரம்!

சரித்திர நாவல் துறையில் தடம் பதித்த பிரபல எழுத்தாளர் அய்க்கண் (85) ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு காலமானார். முறையாகத் தமிழ் கற்றவர்.

1 min  |

June 2020