कोशिश गोल्ड - मुक्त
முள்ளெல்லாம் மலராகும் கல்லெல்லாம் கனியாகும்
MANGAYAR MALAR
|December 01,2020
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், சுபத்ரா கிருஷ்ணனுக்கு அன்புக் கணவர்...இனிய இல்லறம்... அதன் பயனாக ஒரு அன்பு மகன் என்று அமைய, சுபத்ரா நல்லதொரு குடும்பத் தலைவியாக, இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தாள். கணவர் கோபால கிருஷ்ணன் பஸ் தொழில், விவசாயம் என பரபரத்துக் கொண்டிருக்க, சுபத்ரா குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து, வீடு மட்டும்தான் அவரது உலகம் என்பதாக அமைந்தது. 2008ல் அவரது கணவர் திடீரென மாரடைப்பினால் இயற்கை எய்த, ஏழு வயது மகனுடன் தனித்து நின்றாள் சுபத்ரா. இனி, நமது வாழ்க்கைப் பாதை நெடுகிலும் முள்ளும் கல்லும்தானோ? சட்டென ஒரு கணம் நிலை குலைந்து போனார் சுபத்ரா கிருஷ்ணன்.
-
அது, அந்த ஒரு கணம்தான். தன்னைத் தானே தேற்றிக் கொண்டார் சுபத்ரா.
பஸ் தொழில், விவசாயம் என இனி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் ..... புரிந்து கொள்ள வேண்டும். முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையுடன் துணிந்து இறங்குகிறார் சுபத்ரா இரு தொழில்களிலும்.
यह कहानी MANGAYAR MALAR के December 01,2020 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
MANGAYAR MALAR से और कहानियाँ
MANGAYAR MALAR
வாழை ரெசிபிஸ்!
இனிப்பு பொருட்கள்
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
பந்தா பரமசிவம் & ஃபேமிலி
இதெல்லாம் இல்லையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது. ஒரு பெருமை, ஒரு கௌரவம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் சுகமான சுற்றுலா அனுபவம்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் சிங்கப்பூரில், நாங்கள், கார்டன்ஸ் பை த பே (Gardens By The Bay) க்கு சென்றோம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
மாமியார் கொழுப்பு
சிறுகதை
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஆய்க்குடி பாலமுருகர் கோயில் ஸ்கந்த சஷ்டி விழா
எத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஜலதோஷம் வராமல் தடுப்பது எப்படி?
ஜலதோஷத்துக்கு பல வைரஸ்கள் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
எழுத்தாளராவது எப்படி?
ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாயுமானவரின் மகள்
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு ௪றுகதைப் போட்டிக்கதை 3
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
"கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
சமீபத்தில் அனுஷா வியந்த நபர் யார்?
யூ-ட்யூபர் ஜி.பி.முத்து!
1 min
October 29, 2022
Translate
Change font size
