Newspaper
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:கேரளாவில் அதிகம்
2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
நாட்டிற்காக அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் - கனிமொழி பேட்டி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூர் சென்று திரும்பிய வேடசந்தூர் வாலிபருக்கு கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட நேற்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 6-ந்தேதி கடைசி நாள்
அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று முன்தினம் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்: தந்தை அதிர்ச்சி பேட்டி
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார். இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பிசிசிஐ-ன் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப்பொறுப்பேற்றார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானல் டோபிகானல் நீர் வீழ்ச்சி ஓடையில் டன் கணக்கில் குப்பைகள்
குடிநீர் மாசடையும் சூழல், குப்பைகளை அகற்ற கோரிக்கை
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல்லில் பருவமழை முன்னேற்பாடுகள் ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று (02.06.2025) நடைபெற்றது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
பாரிஸ் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்
நூற்றுக் கணக்கானோர் காயம்; 500 பேர் கைது
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
தேனி:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று (02.06.2025) காலாண்டு தணிக்கை செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
ஐபிஎல் 2025: இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி-பஞ்சாப் அணிகள் மோதல்
ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
புத்தக கண்காட்சிக்கு சென்ற ஜெலன்ஸ்கியை சுவர் போல சுற்றி நின்று பாதுகாத்த மெய்காப்பாளர்கள்
ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைசுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
கோடை விடுமுறையில் டாப்சிலிப்புக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
மனைவி -மகளுக்கு தீவிர சிகிச்சை
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம்
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின், இடைத்தேர்தலுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 82-வதுபிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு
தேனிமாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறுஅணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
தேவசமுத்திரம் படேதலாவ் ஏரி வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
கேதர்நாத் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
சிவபெருமானின் 12ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்துஈசனை தரிசித்துச்செல்கின்றனர். இமயமலைத்தொடரில்மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளகேதர்நாத்கோவில்குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறுமாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
ஜெகந்நாதர் கோவில் தேருக்கு சுகோய் போர் விமான டயர்கள்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (50 வயது). இவரது மனைவி சரஸ்வதி (47 வயது). சமீபத்தில் ஒரு வழக்கில் பால்ராஜ் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பால்ராஜ், சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.
1 min |
