Newspaper
DINACHEITHI - TRICHY
குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு
குன்னூர் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் தாக்குதல் அச்சம்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகியமூன்றுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
தர்மபுரி ஜூன் 23தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
இன்னும் அமைதி ஏற்படாவிட்டால் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்
ஈரானின் 3 அணுசக்திதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில்தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
மாமனாரை மிரட்டியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 29), முத்துமாரி ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி அதே பகுதியில் உள்ள தனது அப்பா லெட்சுமணன் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இண்டர் மிலன் அணிக்கு முதல் வெற்றி
கிளப் அணிக்களுக்கான 21வது உலககோப்பைகால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - TRICHY
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவை தளத்தில் மட்டுமே பெற முடியும்
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவைதளத்தில் மட்டுமே பெற முடியும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ்மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..
உலகெங்கிலும்குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024ஆம் ஆண்டில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் சேவையில் மாற்றம்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சேவையானது தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் நாகர்கோவிலை வந்தடைகிறது இந்த நிலையில்
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
ராஜபாளையம், ஜூன்.22விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி. பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர் வேத கோவில் தெருவை சேர்ந்த சுளி(எ) சுரேஷ் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது
மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியார், பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
இளைய வார்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி
இணையவழி வாத்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவர் மீது திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். மானூர் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (44). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
\"வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் சீரமைத்து இருக்கிறோம். என்றும் நான் உங்களில் ஒருவன். மாற்று திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்\" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
மெக்சிகோவை தாக்கிய சூறாவளிக்கு 2 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது. அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
அறிமுக டெஸ்டில் சாய் சுதர்சன் டக் அவுட்
இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் முதல்டெஸ்ட்போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் விளையாட்டு வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
பா.ஜ.க எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்
பா.ஜ.க.எத்தனைமுருகபக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என செல்வப்பெருந்தகைகூறியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
கனடாவில் இந்திய மாணவி மர்மச்சாவு
டெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் உயர் படிப்புக்காக கனடா சென்றார். அங்குள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியர்கள் வெளியேறுவதற்காக வான்வெளி தடையை நீக்கியது ஈரான்
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
