मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NELLAI

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NELLAI

உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், ரஷியா பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NELLAI

வெள்ளிநெல்லி வேலையைத் தடுத்ததாக கூறி ரூ.10.50 லட்சம் துணிகர மோசடி

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NELLAI

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது

பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ - மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் நேற்று (12-ந்தேதி) வழங்கப் பட்டது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வர்த்தக போர்: பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம்

சீனாவுடன் புதிய ஒப்பந்தம் போடுகிறது, அமெரிக்கா

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

‘போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல’

முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே பேச்சு

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்உள்ளபயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா

ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

விஜயபிரபாகரனுக்கு சொந்தமான நாய் சிறந்த நாயாக தேர்வு

கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

‘எனது சிந்தூரை திருப்பி கொடுங்கள்’

பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய வீரரின் கர்ப்பிணி மனைவி கோரிக்கை

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள்நகல் பெற இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபேஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடிசந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி

ஆந்திரமாநிலம்,அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

1 min  |

May 13, 2025