Newspaper
DINACHEITHI - NELLAI
கொடநாடு வழக்கு: கனகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்
நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தான் வான் மேல் எல்லை யில் இந்திய விமானங்கள் தடை
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்-அமைச்சர் செல்வது ஏன்?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கூலிக்கு எங்குக்கு நியாயம் வழங்கியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
அமலாக்கத்துறையைவைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது. என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்
ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்குஉட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’
சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
ஈகோ இருக்கக்கூடாது: சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா
நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
ஏழைத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...
தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
கல்வி உரிமை சட்டத்தின் படி நிதி ஒதுக்ககோரி வழக்கு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்துதமிழக அரசுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்
\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
110 அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
தொடர் புகார் எதிரொலி
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ. தளர்த்த கோரிக்கை
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கைவிடுத்துஉள்ளனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ராணுவம் மறுப்பு
சண்டிகர்,மே.22ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
7 இடங்களில் நீர் சுழற்சி: மெரினா கடலில் குளிக்க வேண்டாம்
சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
\"அமைதி பேச்சுவார்த்தை தடைபடக்கூடாது
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பாதுகாப்புக்காக கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்
அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. தவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?
பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
ராசிபுரம்,மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஅருகே உள்ள மல்லாக்கோட்டைகிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பதி கோவிலில் பாதுகாப்புக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம் அமைக்க முடிவு
திருப்பதி மலையில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சிலர் டிரோனக்கள் பறக்க விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனையானது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
விபத்துக்களாக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை
மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்
பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
1 min |
