Newspaper

DINACHEITHI - DHARMAPURI
ராப் பாடகர் வேடனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்
கேரளாவைச் சேர்ந்தமலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாகசமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின்பாடல்கள் அமைந்துள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாளை செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை - 13 பேர் அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதிக்கவில்லை...
மீபத்தில் தன் நடிப்பில் உருவான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், \"ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் துவங்கும்போது, 'உயிரே உறவே தமிழே' எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்\" எனப் பேசியிருந்தார்.
2 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் படம் ‘குயிலி’
பி எம்ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி இருக்கும் படம் \"குயிலி'.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது, ஐ.ஆப்,சி.டி.சி.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க உத்தரவு
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல்
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
விருதுநகர், ஜூன்.5விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நேற்று 198 மற்றும் 199-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
2 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்
மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம் ஸ்ரைன் தலைமையிலானமங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
கோவை துைரை மூசர்ந்த ஐகோர்ட் மதுரை கிளை வேதனை 5ரவிச்சந்திரன்,மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
2 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது :-
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேப்டனுக்கும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது: பிரேமலதா எக்ஸ் பதிவு
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண் டாக்டர், மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் பரிதாபம்
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூர் சென்று திரும்பிய வேடந்தாங்கல் வாலிபருக்கு கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிந்து நதி நீர் நிறுத்தக் கடுகையான தண்டனி பஞ்சம் நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்படவேண்டும், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்
\"கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |