Newspaper

DINACHEITHI - DHARMAPURI
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்
சென்னையில் “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள்உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
100 நாள் சவாலில் சாதனை படைத்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணிதப்பாடங்களில் கற்றல் திறன்களை 100 நாட்களில் அடைவதற்கான அறைகூவல் சவாலில் சாதனைப்படைத்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம் தென்னை, மா பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை வனப்பகுதியில் 10-க்கு மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த 5 வருடங்களாக முகாமிட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாய நிலங்களை விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடன் வாங்கியவரின் சகோதரர் கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பர் முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர். இதை நம்பி, திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் ரூ. 4 லட்சம் பணத்தை இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு
பெண்கள் அலறியடித்து ஓட்டம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார், சவுமியா அன்புமணி.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் முகாமிட்டுஇருந்த காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது
ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
காதல் விவகாரத்தில் மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கால்நடை சந்தை பிரச்சினை சாலை மறியலால் பரபரப்பு
வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை
ஈரோடு, ஜூன். 28ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவில் பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அளித்து உள்ளது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு
2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமதாஸ் -செல்வபெருந்தகை சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.
1 min |