कोशिश गोल्ड - मुक्त

Dinakaran Nagercoil - June 09, 2025

filled-star

अन्य संस्करण:

अधिक

Dinakaran Nagercoil

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

पढ़ना Dinakaran Nagercoil केवल एक सदस्यता के साथ 10,000+ अन्य पत्रिकाएँ और समाचार पत्र  

कैटलॉग देखें

1 महीना

$14.99

1 वर्ष

$149.99

$12/month

(OR)

केवल Dinakaran Nagercoil की सदस्यता लें

यह अंक खरीदें: June 09, 2025

June 09, 2025 से शुरू होने वाले undefined अंक

June 09, 2025 से शुरू होने वाले 360 अंक

यह अंक खरीदें

$0.99

1 वर्ष

$20.99

Please choose your subscription plan

किसी भी समय रद्द करें.

(कोई प्रतिबद्धता नहीं) ⓘ

यदि आप सदस्यता से खुश नहीं हैं, तो आप पूर्ण धनवापसी के लिए सदस्यता आरंभ तिथि से 7 दिनों के भीतर हमें help@magzter.com पर ईमेल कर सकते हैं। कोई प्रश्न नहीं पूछा जाएगा - वादा! (नोट: एकल अंक खरीद के लिए लागू नहीं)

डिजिटल सदस्यता

त्वरित पहुँच ⓘ

मैगज़टर वेबसाइट, आईओएस, एंड्रॉइड और अमेज़ॅन ऐप पर तुरंत पढ़ना शुरू करने के लिए अभी सदस्यता लें।

सत्यापित सुरक्षित

भुगतान ⓘ

मैगज़्टर एक सत्यापित स्ट्राइप व्यापारी है।

इस अंक में

June 09, 2025

கூட்டணி அமைக்க முடியாமல்... முதல் பக்க தொடர்ச்சி

ஒத்தக்கடை பகுதியில் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று மீண்டும் அமித்ஷா திட்டவட்டமாக பேசிச் சென்றார். மையக்குழு மற்றும் தென்மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்காக அமித்ஷா மதுரை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உண்மையான நோக்கம் தமிழகத்தில் தங்கள் கூட்டணி குறித்து இம்முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடவேண்டும் என்பதுதான். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை பேசி சரிக்கட்டி, மதுரை கூட்டத்தில் பாஜ கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட்டாக வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருந்தார். கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அமித்ஷாவுடன் மேடையில் ஏற்றும் விஷயத்தில் கடந்தமுறை தவறவிட்டதை இந்த முறை சரி செய்து விடும் எண்ணத்தில் பாஜ தமிழக நிர்வாகிகளும் தீவிரமாக களமிறங்கினர்.

1 mins

கூட்டணி அமைக்க முடியாமல்... முதல் பக்கத் தொடர்ச்சி

ஒத்தக்கடை பகுதியில் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று மீண்டும் அமித்ஷா திட்டவட்டமாகப் பேசிச் சென்றார். மையக்குழு மற்றும் தென்மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்காக அமித்ஷா மதுரை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உண்மையான நோக்கம் தமிழகத்தில் தங்கள் கூட்டணி குறித்து இம்முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட வேண்டும் என்பதுதான். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைப் பேசிச் சரிக்கட்டி, மதுரை கூட்டத்தில் பாஜக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட்டாக வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருந்தார்.

1 mins

அரசியல் குளிர்காய ஆகாத வேலையெல்லாம் செய்யும் மலராத கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"கொங்கு மண்டல தலைவர்களை பார்த்து பயந்துக்கிட்டிருந்த இலைக் கட்சி தலைவருக்கு ரொம்பவே தைரி யம் வந்துட்டதாக அவரது நெருங்கிய அடிப்பொடிகள் சொல்றாங்க.. சமீபத் துல தேனிக்காரர் கூட்டத்தை கட்சியில் சேர்த்துக்கிடணும், மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்தே ஆகணுமுன்னு கொங்குகாரர்கள் ஐந்து பேர் திடீரென இலைக்கட்சி தலைவருக்கு எதிராக கலகக்கொடியை தூக்கி பிடிச்சாங்க ளாம்.. இதில் ரொம்பவே ஆடித்தான் போனாராம் இலைக்கட்சி தலைவர். மேலும் கோபிக்காரரை முன்நிறுத்தி யும் குடைச்சல் கொடுத்தாங்களாம்.. இதில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிட்டிருந்த நிலையில், மலராத கட் சியில் இருந்தும் கடும் நெடுக்கடி வந்துச்சாம்.. இதனால ஒரே நாள் இரவில் முடிவு எடுத்த இலைக்கட்சி தலைவர், டெல்லியின் கட்சி ஆபீசை பார்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு, உள்துறை மந்திரியிடம் சரணடைஞ் சிட்டாராம்.. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என உள்துறை தைரியம் கொடுத்து அனுப்பியதாம்..

2 mins

சீதப்பாலில் சகதிக்காடாக மாறிய நெடுமங்காடு நெடுஞ்சாலை

சீதப்பாலில் வாகனங்களில் இருந்து மண் விழுந்ததால் சகதி காடாக மாறிய சாலை. நாகர்கோவில், ஜூன் 9: குளத்தில் இலவசமாக மண் எடுத்து விவசாய நிலங்களை நிரப்பிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், இதனை பயன்படுத்தி, வீட்டுமனைகள் மற்றும் செங்கல் சூளைகளுக்கு தினசரி வண்டல் மற்றும் களிமண் டெம்போக்கள் மற்றும் டிராக்டர்களில் போட்டி போட்டு விதிமுறைகளை மீறி கொண்டு செல்கின்றனர். ஒரே சீராக இன்றி கரை பகுதிகளில் கண்டபடி தோண்டி எடுக்கின்றனர். ஒரு லோடு ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் டிராக்டர்கள், டெம்போக்கள் வாடகை அடிப்படையில் தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீசுவரம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வெள்ளமடம், குலசேகரன்புதூர் பகுதியில் உள்ள குளம், செண்பகராமன்புதூர் குளம், தேரூர் பகுதியில் உள்ள குளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் இறச்சகுளம் பகுதிகளில் உள்ள குளங்கள் மிகவும் மோசமாக சூறையாடப்பட்டு விட்டன. நள்ளிரவிலும் நடைபெற்ற இந்த கடத்தலுக்கு எஸ்.பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை காரணமாக தடை பட்டது.

சீதப்பாலில் சகதிக்காடாக மாறிய நெடுமங்காடு நெடுஞ்சாலை70

1 mins

Dinakaran Nagercoil Description:

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

हाल के अंक

संबंधित शीर्षक

लोकप्रिय श्रेणियां