कोशिश गोल्ड - मुक्त

Dinakaran Chennai - August 26, 2025

filled-star

अन्य संस्करण:

अधिक

Dinakaran Chennai

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

पढ़ना Dinakaran Chennai केवल एक सदस्यता के साथ 9,500+ अन्य पत्रिकाएँ और समाचार पत्र  

कैटलॉग देखें

1 महीना

$14.99

1 वर्ष

$149.99

$12/month

(OR)

केवल Dinakaran Chennai की सदस्यता लें

यह अंक खरीदें: August 26, 2025

August 26, 2025 से शुरू होने वाले undefined अंक

August 26, 2025 से शुरू होने वाले 360 अंक

यह अंक खरीदें

$0.99

1 वर्ष

$20.99

Please choose your subscription plan

किसी भी समय रद्द करें.

(कोई प्रतिबद्धता नहीं) ⓘ

यदि आप सदस्यता से खुश नहीं हैं, तो आप पूर्ण धनवापसी के लिए सदस्यता आरंभ तिथि से 7 दिनों के भीतर हमें help@magzter.com पर ईमेल कर सकते हैं। कोई प्रश्न नहीं पूछा जाएगा - वादा! (नोट: एकल अंक खरीद के लिए लागू नहीं)

डिजिटल सदस्यता

त्वरित पहुँच ⓘ

मैगज़टर वेबसाइट, आईओएस, एंड्रॉइड और अमेज़ॅन ऐप पर तुरंत पढ़ना शुरू करने के लिए अभी सदस्यता लें।

सत्यापित सुरक्षित

भुगतान ⓘ

मैगज़्टर एक सत्यापित स्ट्राइप व्यापारी है।

इस अंक में

August 26, 2025

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.51 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள் திறப்பு

உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.5 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இதர கட்டடங்கள் உள்பட மொத்தம் ரூ.51 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை சார்ந்த கட்டிடங்களை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 mins

வீட்டில் விளையாடியபோது மூச்சு குழாயில் மிட்டாய் சிக்கி குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த, தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (35). இவருக்கு ருதிஹாசன் (3), குகஸ்ரீ (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, குகஸ்ரீ திடீரென பயங்கர சத்தத்துடன் அழுததையறிந்த பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு தாமரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குழந்தை முறுக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறி அனுமதித்தனர்.

1 mins

Dinakaran Chennai Description:

Dinakaran Chennai delivers reliable news, in-depth analysis and expert opinions on various topics, including - Politics, business, sports, entertainment and local affairs. Dinakaran Chennai is a leading Tamil newspaper with its focus on Chennai’s civic developments, governance, business trends, and cultural events. Dinakaran Chennai is a trusted source of information for professionals, students, and leaders.

Subscribe to Dinakaran Chennai today and stay informed!

हाल के अंक

संबंधित शीर्षक

लोकप्रिय श्रेणियां