Essayer OR - Gratuit
Haywind மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் காற்றாலை
Virakesari Daily
|June 02, 2025
Hayleys Fentons நிறுவனத்தின் காற்றாலைப் பிரிவான HayWind, மன்னார் பகுதியில் 50MW திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்கவுள்ளது. இது இலங்கையின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு காற்றாலைத் திட்டமாகும். இந்த முக்கிய முன்னெடுப்பானது, HayWind போட்டிமிக்க விலைமனுக் கோரலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 28, 2025 அன்று மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இலங்கை மின்சார சபை (CEB) உடன் உத்தியோகபூர்வ மின்சார கொள் முதல் உடன்படிக்கை (PPA) கைச்சாத் திடும் நிகழ்வுடன் உச்சம் பெற்றது.
-
இந்த ஒப்பந்தம் HayWind One Limited நிறுவனத்திற்கு மன்னார் பகுதியில் 50MW காற்றாலை அபிவிருத்தித் திட்டத்தை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 1kWh அலகு மின் உற்பத்திக்கு அமெரிக்க டொலர் 4.65 சதம் எனும் மிகக் குறைந்த விலையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இது நிர்மாணித்தல், உரிமைப்படுத்தல், செயற்படுத்தல் (Build, Own, Operate BOO) முறைப்படி உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திப் பயணத்தில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுவதோடு, நாட்டிற்கு நீண்டகால சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும். இலங்கை வலுச்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் K.T.M. உதயங்க ஹேமபால கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டம் இலங்கையின் பசுமை வலுச்சக்தி எதிர்காலத்திற்கான, சரியான காலத்தில் அமைந்த, ஒரு முன்னோக்கிய முதலீடாகும். இது நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்குகளை அடைவதற்கும் நீண்டகாலத்திற்கான வலுச்சக்தி சுதந்திரத்தை அடைவதற்கும் தேவையான கூட்டு ஒத்துழைப்புகளுக்கான தேவையைப் பிரதிபலிக்கின்றது” எனக் குறிப்பிட்டார்.
Cette histoire est tirée de l'édition June 02, 2025 de Virakesari Daily.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
