Essayer OR - Gratuit

இரை தேடும் பறவைகள்

Tamil Mirror

|

June 12, 2025

பார்வதியின் அழைப்பு அசரீரியாக “மஞ்சு மஞ்சு” பலமுறை கூப்பிட்டும் திரும்பல என்ன யோசனை எங்கயோ எதையோ வெறித்துப் பார்த்தவளாய் மஞ்சுளா தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகளுடன் நின்றுக் கொண்டிருந்தார்.

- றொசில்டா அன்டன்

பார்வதி மஞ்சுளாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர், ஓய்வூதியம் பெறுகின்றவர், பிள்ளைகள் மண முடித்து நல்ல நிலையில் வெவ்வேறு இடத்தில் வசிப்பதால் தன் பூர்வீகவீட்டிலேயேவசிப்பவர். உடல்நலக்குறைவால் எங்கும் செல்வதில்லை வீட்டிலேயே தன்னை சிறைப்படுத்திக்கொண்டார். மஞ்சுளா பார்வதிக்கு தேவையான வீட்டு வேலைகளை செய்து அன்றன்றைக்கு பார்வதி வீட்டில் கிடைக்கும் உணவைக் கொண்டே பிள்ளைகளின் பசியைபோக்கினாள்.

ஊதாரி கணவனால் மஞ்சுளா மட்டுமன்றி, அவளது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். நாள் தோறும் குடிப்பான், பல்வேறு சித்திரவதைகள். மஞ்சுளா கடைசியாக விவாகரத்து செய்ய முடிவு செய்தாள். "பார்வதி அக்கா இன்று வழக்கு .. இது முடிவுக்கு வந்தால் சரி நான் ஏதும் முடிவு எடுக்கலாம். மகள்களை ஆசிரமத்தில் விட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாம் என்று நினைக்கிறேன்".

“சரி நீ வழக்குக்குபோய் வா மூத்தவள் இளையவளை பார்த்துக்கொள்ளட்டும்” என்றாள் பார்வதி.

மஞ்சுளாவின் மூத்த மகளுக்கு வயது பதினொன்று மற்ற மகளுக்கு ஆறு வயது பெண் பிள்ளைகள் என்பதால் பார்வதிக்கும் உதவியாகபோய் விட்டது. பசி போக்குவதற்கே பெரும் பாடுபடும் மஞ்சுளா பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு, வாழ்வாதாரத்திற்கு பலரிடம் கையேந்தி விட்டாள். பல இடங்களில் அவள் அவமானப்பட்டாள். கணவன் கடன்பட்டு குடிப்பவன் என்பதால் அவளுக்கு போகுமிடமெல்லாம் துன்பம் தொடர்கதையானது. வழக்கும் முடிவு கண்டது. மூத்தவள் பெரியவளாகி விட்ட செய்தி மஞ்சுளாக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதிர்ச்சியளித்தது.

PLUS D'HISTOIRES DE Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size