Essayer OR - Gratuit

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது

Dinamani Tirunelveli

|

August 14, 2025

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ஆக. 13:

சென்னை மாநகராட்சி 5, 6-ஆவது மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் கட்டடம் முன் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சுமுக முடிவு ஏற்படவில்லை.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Dinamani Tirunelveli

Cette histoire est tirée de l'édition August 14, 2025 de Dinamani Tirunelveli.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size