Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

விவசாயத்தை பாழாக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது

Dinamani Nagapattinam

|

May 26, 2025

தவாக தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தல்

திருவாரூர், மே 25: விவசாய நிலங்களை பாழ்படுத்தும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தினார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

விவசாய நிலங்களை பாழ்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. காற்று, நீர் மாசுபடாமல், விவசாயம் சார்ந்த தொழில்களும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் உற்பத்தி செய்யக் கூடிய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?

time to read

3 mins

October 01, 2025

Dinamani Nagapattinam

வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

October 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

குலசேகரன்பட்டினத்தில் நாளை இரவு சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வியாழக்கிழமை (அக்.2) இரவு நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா, செப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time to read

1 min

October 01, 2025

Dinamani Nagapattinam

நாடு இன மாடுகளைக் காப்போம்!

வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.

time to read

2 mins

September 30, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

time to read

1 min

September 30, 2025

Dinamani Nagapattinam

அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருளினார்.

time to read

1 min

September 30, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

September 30, 2025

Dinamani Nagapattinam

ஆக்கபூர்வமான வழிமுறையை ஒரு நபர் ஆணையம் தெரிவிக்க வேண்டும்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் கருதுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

September 30, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

September 29, 2025

Dinamani Nagapattinam

‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்

தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.

time to read

1 min

September 29, 2025

Translate

Share

-
+

Change font size