Essayer OR - Gratuit
மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
Dinamani Cuddalore
|April 28, 2025
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தால் போட்டி அரசுகளை நடத்தி தொல்லைகள் கொடுக்கிற காலத்தில், மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.
Cette histoire est tirée de l'édition April 28, 2025 de Dinamani Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொல். திருமாவளவன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
1 min
November 20, 2025
Dinamani Cuddalore
கோவையில் பிரதமருக்கு ஆளுநர், அமைச்சர் வரவேற்பு
கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்க புதன்கிழமை வந்தபிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
1 min
November 20, 2025
Dinamani Cuddalore
மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி
நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை காது-மூக்கு- தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1 min
November 20, 2025
Dinamani Cuddalore
கியா இந்தியா விற்பனை 30% உயர்வு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் இந்தியாவில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும்.
1 min
November 20, 2025
Dinamani Cuddalore
மெளனம் பலவீனம் அல்ல!
சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.
2 mins
November 20, 2025
Dinamani Cuddalore
பல்லவன் அதிவிரைவு ரயிலை கவிழ்க்க சதி: பிகாரைச் சேர்ந்த 5 பேர் கைது
திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து பல்லவன் அதிவிரைவு ரயிலைக் கவிழ்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
1 min
November 20, 2025
Dinamani Cuddalore
வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க
கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.
3 mins
November 20, 2025
Dinamani Cuddalore
பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு
பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.
2 mins
November 20, 2025
Dinamani Cuddalore
இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்
'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
2 mins
November 20, 2025
Dinamani Cuddalore
முதல்வர் காப்பீடு: ஆதரவற்ற குழந்தைகளை ஆவணங்களின்றி இணைக்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள காப்பகங்களில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளை எந்த அடையாள ஆவணங்களும் இன்றி முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
1 min
November 19, 2025
Translate
Change font size

