Essayer OR - Gratuit
ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்
Dinamani Cuddalore
|March 31, 2025
எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.
எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன. அதிலும் பிரபல அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் இடையிலான ஆட்டத்தில் மட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐபிஎல் போட்டியின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பரதாரர்களை மேலும் ஈர்க்கும். ஐபிஎல் நிர்வாகத்துக்கு வருமானம் மேலும் பல கோடிகளில் கொட்டும். அணிகளின் மதிப்பு உயர்வதால் உரிமையாளர்கள் போட்ட பணம் பல மடங்கு பெருகும். எனவே, ஐபிஎல் போட்டியால் முதலீடு அதிகரித்து, வேலைவாய்ப்பு உயர்ந்து, பொருளாதாரம் புத்துணர்வு பெறும் என்று அரசியல்வாதிகள் யாராவது கூறினாலும் வியப்படைவதற்கில்லை.
வழக்கமாக ஐபிஎல் போட்டி நடைபெறும்போது சமூக ஊடகங்களில், டான் பிராட்மேன் காலத்தில் இருந்தே கிரிக்கெட் பார்த்து வருவதாக கூறிக் கொள்ளும் பழைய ரசிகர்களின் புலம்பல்களும் அதிகரிக்கும். 'இதெல்லாம் ஒரு கிரிக்கெட்டா, அந்த காலத்தில் விளையாடிய 5 நாள் டெஸ்ட் மேட்ச் போல வருமா' என்று புலம்புவதுடன், 'டி 20 வந்த பிறகு கிரிக்கெட், கிரிக்கெட்டாகவே இல்லை' என குறைபட்டுக் கொள்வார்கள்.
ராகுள் திராவிட் கூட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் என்பதில் இருந்துதான் தெரியும் என்றுகூறும் இன்றைய 'ஆல்பா' தலைமுறையினரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டின் புகழைப் பாடினால் 'பூமர் அங்கிள்' என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும்.
Cette histoire est tirée de l'édition March 31, 2025 de Dinamani Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
9-ஆம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை பாடப் பகுதி: என்சிஇஆர்டி நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 'அவசரநிலை' காலம் குறித்த பகுதியைச் சேர்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை
1 mins
June 26, 2026
Dinamani Cuddalore
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Cuddalore
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Cuddalore
அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Cuddalore
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Translate
Change font size
