Essayer OR - Gratuit
இனிமேல்தான் கவனம் தேவை!
Dinamani Chennai
|November 14, 2025
கார் வெடிப்பின் பின்னணிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. நடக்க இருந்த மிகப் பெரிய சதித் திட்டம் தடுக்கப்பட்டிருப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் காவல் துறையையும், தேசிய புலனாய்வு முகமையையும் (என்.ஐ.ஏ.) பாராட்ட வேண்டும்.
-
பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களையும், தாக்குதல்களையும் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை, உலகில் அரங்கேறிய பல்வேறு தாக்குதல்கள் உணர்த்தி இருக்கின்றன. அமெரிக்க உளவுத் துறையால் உலக வர்த்தக மையத்தின் மீது அல்-காய்தா அமைப்பு நடத்திய 9/11 தாக்குதலை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவோ தடுக்கவோ முடியவில்லை எனும் போது இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.), ஜம்மு-காஷ்மீர் காவல் துறையும் விழித்துக் கொண்டதை நாம் பாராட்ட வேண்டும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஊடுருவித் துல்லியத் தாக்குதல்கள் மூலம் அங்கிருந்த பல ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததற்குப் பழிவாங்கும் நோக்கில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடத்தப்பட இருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அயோத்தியா, காசி ஆலயங்களையும், அதிகமாகப் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களையும் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
அண்மையில் நடந்திருக்கும் தில்லி செங்கோட்டை கார் வெடிப்பில், தொடர்புடைய பலரும் நன்றாகப் படித்த மருத்துவர்கள் என்பது கவலையளிக்கும் போக்கு. காஷ்மீரைச் சேர்ந்த ஏழு பேரும் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடைய காஷ்மீர் மாநிலம் சோபியானைச் சேர்ந்த மத போதகர் முகமது இர்ஃபான் அகமது வாகேயால் வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
Cette histoire est tirée de l'édition November 14, 2025 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை - சிந்து, லக்ஷயா வெளியேறினர்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆடவர் இரட்டையர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 16, 2026
Dinamani Chennai
காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல் - 65 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்கநாடான காங்கோ குடியரசின் இதுரி மாகாணத்தில் எபோலா தீநுண்மி தொற்றுப் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Chennai
வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள் - இந்திய விமானப் படை தலைமைத் தளபதி
முன்பு 'வானின் கண்களாக' இருந்த ட்ரோன்கள், இப்போது 'வான் ஆயுதங்களாக' உருவெடுத்துவிட்டன; இது காலத்தின் கட்டாயம் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமர் பிரீத்சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Dinamani Chennai
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தல்கால் நடும் விழா - மே 28-இல் வைகாசித் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி தொடங்க இருப்பதை யொட்டி கோயில் முன்பாக உள்ள கொடி மரம் அருகே பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
May 16, 2026
Dinamani Chennai
வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை
'சட்ட மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்க, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
1 mins
May 16, 2026
Dinamani Chennai
அத்தியாவசியப் பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு
பெட்ரோல், டீசல் விலை ரூ.3-க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
1 mins
May 16, 2026
Dinamani Chennai
முதலீடு ஊக்குவிப்பு: தொழில் துறையினருடன் முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு பெருநிறுவன நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 16, 2026
Dinamani Chennai
மீண்டும் சறுக்கியது சென்னை - மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.a
1 min
May 16, 2026
Dinamani Chennai
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயர்த்தின.
1 min
May 16, 2026
Dinamani Chennai
ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா - இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது வீராங்கனையாக உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெள்ளிக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
