Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

Dinamani Chennai

|

April 22, 2025

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

- - ரவிசுப்பிரமணியன்

எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் ஓர் ஆவணப்பட இயக்குநராக அவ்வப்போது இணையத்தில் ஆவணப் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி சமீபத்தில் ஆவணப் படங்களை நான் தேடி இணையத்தில் உலாவிய போது, 'எழுநா' என்ற ஓர் இலங்கை வலைதளத்தில் இரண்டு ஆவணப் படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படங்களைப் பற்றி பிறகு பேசுகிறேன். அந்த வலைதளத்துக்குள் உள்ளே சென்றபோது கண்ட விஷயங்கள் மிக அபூர்வமாகவும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தன. 'எழுநா' ஒரு சமூக கலை இலக்கிய ஆய்விதழ். இலங்கையும் இலங்கை சார்ந்த ஆய்வுகளும் கட்டுரைகளாக அத்தளத்தில் முன் வைக்கப்பட்டிருந்தன. எழுத்தாளர்களை, பல் துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின், கலைஞர்களின் ஆக்கங்களை அதில் வாசிக்க முடிந்தது. ஆனால், இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் உலகெங்கு முள்ள ஈழத்தமிழர்களாக மட்டுமே இருந்தனர்.

இலங்கையின் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், சட்டம் போன்ற பல தளங்களில் கனமான பல் வேறு கோணங்கள் நிறைந்த மனச்சாய் வற்ற, ஆழமான ஆய்வு கட்டுரைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

மாத இதழ் தவிர, யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மருத்துவ ஏட்டுப் பிரதிகளை ஒருங்கிணைத்து பால. சிவகடாட்சம் அச்சில் முதன் முதலில் பதிப்பித்த 'இரசவர்கம்', 1865-ஆம் ஆண்டு ஈழத்தின் திருகோணம லையில் பிறந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பின்னர் மாநிலக் கல்லூரி யிலும் கல்வி கற்று பின் தனது 37-ஆவது வயதில் உயிர் நீத்த தி.த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய 'தமிழ்ப்பாஷை' எனும் ஆய்வு நூல், இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து விடுபட்டு தேசிய இனங் களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்வுக் குமான தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள் ளும் தமக்கு வெளியேயும் செய்ய வேண்டி யவை குறித்த விவாதங்களைப்பற்றி பேசும் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய 'தோழமை யுடன் ஒரு குரல்', இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத்தமிழர்கள் குறித்து பேசும் மலையகம் எழுகிறது என்ற தலைப் பில் வி.ரி.தர்மலிங்கம் எழுதியது போன்ற நூல்களும், சமகாலப் பிரச்னைகள் தொடர்பான ஆய்வு அடிப்படையிலான மேலும் தரமான சில நூல்களும் வெளியி டப்பட்ட தகவல்கள் அதில் உள்ளன.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு

ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்

பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் விபத்து

time to read

1 mins

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!

தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size