Facebook Pixel இலங்கைக்கு கஞ்சாகடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க.புள்ளி! | Nakkheeran - news - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

இலங்கைக்கு கஞ்சாகடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க.புள்ளி!

Nakkheeran

|

November 30-December 03,2024

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கிழக்கு கடற்கரைப் பகுதி வழியாகக் கஞ்சா கடத்தப்படுவது குறித்து நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரையிலிருந்து பைபர் படகுகளில் இரவு நேரத்தில் கஞ்சா பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதில் பா.ஜ.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் தனிப்பிரிவு போலீசார் மூலம் தஞ்சாவூர் எஸ்.பி. அசிஷ் ராவத்துக்கு அனுப்பப்படுகிறது.

- இரா.பகத்சிங்

இலங்கைக்கு கஞ்சாகடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க.புள்ளி!

அதனையடுத்து சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

imageஇத்திலையில் 22ஆம் தேதி பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காடு கிராமத்திற்குள் கண்டெடையண்டர் ஏற்றிச்செல்லும் ஓரு பெரிய லாரி சுமையில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பது தோற்றுவதாக இருந்தது. அந்த லாரிக்கு பின்பாகவே சந்தேகத்துக்குரிய ஒரு நபரின் காரும் பரிந்தொடர்ந்ததைப் பார்த்த தனிப்படை போலீசார், அந்த லாரியை பின் தொடர்ந்தனர். அதிலிருந்து கஞ்சா பண்டல்களை பின்னால் வந்த காரில் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் காரில் மாற்றிக் கொண்டிருக்கும் போது மடக்கிப் பிடித்தனர்.

அந்த லாரியை, பெரமராஜ் என்பவர் ஒட்டி வந்துள்ளார். கஞ்சா பண்டல்களை மாற்றிக்கொண்டிருந்த முத்தையா என்பவரையும் பிடித்த போலீசார், 330 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா பண்டல்களை ஆந்திராவில் அனகப்பள்ளி யிலிருந்து எடுத்துவந்துள்ளனர்.

PLUS D'HISTOIRES DE Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Translate

Share

-
+

Change font size