Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

நர்சின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

போலீசார் சமரசம்

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

போதைப்பொருள் பயன்படுத்தியதால் கைது ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

சவுதியில் குமரி தொழிலாளி பலி

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற குமரி தொழிலாளி பலியானார்.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்குகிறார்

தமிழகத்தில் 1 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விடுபட்டவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை நாளை முதல் விநியோகம் செய்கிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15ம் தேதி கடலூரில் தொடங்கி வைக்கிறார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

குமரியில் துணை தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்

குமரி மாவட்டத்தில் வருவாய்துறையில் நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

சீக்ரெட் மீட்டிங் போடும் இலைக்கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்து செல்லும் அளவுக்கு மலைக்கோட்டை மாநகரில் ரொம்ப சீக்ரெட்டாக இலைக்கட்சி நிர்வாகிகள் மீட்டிங் நடக்கிறதாமே..\" என்றார் பீட்டர் மாமா.

2 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை

* தேவைக்கு மட்டுமே நியமனம் *டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலைப்பளுவால் கணவன், மனைவி அன்னியோன்யம் பாதிக்கிறதா?

அன்புள்ள டாக்டர், நானொரு திருமணமான இளம்பெண். எனது வயது 26. கடந்த இரண்டாண்டுகளாக இருவரும் காதலித்து இப்போதுதான் திருமணம் செய்துகொண்டோம். என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால், இவருக்கு முன்பு நான் ஒரு காதலில் இருந்தேன். அது ஒரு நெருக்கமான உறவு. அவரை மிகவும் நம்பினேன்.

2 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

மூத்த தமிழறிஞர் சேதுராமன் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

மூத்த தமிழறிஞர் சேதுராமன் இறப்பு தமிழ் சமுதாயத் திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என பல் வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர்.

2 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் முதியவர் திடீர் சாவு

தூத்துக்குடி மாவட்டம் தோவாளை ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் முரு கேசன் (58). இவர் கன்னியா குமரி கடற்கரையோரமாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட் டுள்ளது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதல்வர் பதவி பதவி உயர்வு பட்டியலை தயாரித்து 4 வாரங்களில் நியமிக்க வேண்டும்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை

ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுகவினர் ஓரணி யில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்பு ரையை தொடங்கியுள்ள னர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

கொட்டாரம் அருகே வீட்டுக்குள் புகுந்த உடும்பு

கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலக சாலையில் உள்ள வள்ளலார் நகரில் வசிப்பவர் மணிராகினி (58). இவரது வீட்டின் குளியலறையில் நேற்று மாலை உடும்பு ஒன்று புகுந்தது. இது குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

நடிகர் சையிப் அலிகான் குடும்பத்திற்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?

பாலிவுட் நடிகர் சையீப் அலி கான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அவரது பட்டோடி குடும்பத்தின் மூதாதையர் சொத்துக்கள் ரூ.15 ஆயிரம் கோடி மதிப் பில் உள்ளது. இவை நடி கர் சையிப் அலி கானின் குடும்பத்திற்கு சொந்த மானதாகும். போபால் சமஸ்தானத்தின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான். இவருக்கு அபிதா, சஜீதா மற்றும் ரபியா என மூன்று மகள் இருந்தனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

டிரோன் தாக்குதலுக்கு பதிலடி ரஷ்யாவின் விமானப்படை தளத்தை அழித்த உக்ரைன்

உக்ரைன் மீது ஒரேஇரவில் நூற்றுக்க ணக்கான டிரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளம் மீது உக்ரைன் தாக்கியது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

2025-26ம் ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகள், இடைநிற்றல் குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணி வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் ஜூலை 9ல் பி.எஸ்.என்.எல் தொலைபேசி மறு இணைப்பு மேளா

(பி.எஸ்.என்.எல் தொலைபேசி மறு இணைப்பு மேளா

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மரியகிரி பள்ளி மாணவர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் தேசிய அளவில் சாதனை

களியக்காவிளை அருகே மரியகிரி புனித மரியன்னை பள்ளியில் பயிலும் மாணவர் தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

யார் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானிப்பாங்க...

விஜய்க்கு ஓபிஎஸ் பதிலடி

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு

முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நாளை (7ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

'ஓரணியில் தமிழ்நாடு' திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்

நாகர்கோவில், ஜூலை 6: தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

காதல் பிரச்னையில் பெண் தற்கொலை அதிமுக மாஜி அமைச்சரின் உறவினர் வெட்டிக் கொலை

காதல் பிரச்னையில் பெண் தற்கொலை செய்ததால் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

எலி மருந்து தின்று விட்டு மகனுக்கு சிகிச்சை செல்போனில் தகவல் கூறிய பெண் பலனின்றி சாவு

வெள் ளிச்சந்தை அருகே சரல் ஆசாரிவிளை ஜவகர் கால னியை சேர்ந்தவர் மாசான முத்து (53). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (49). இவர் களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவ ருக்கும் திருமணம் ஆகிவிட் டது. மகள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மாசான முத்து, சசிகலா ஆகிய இருவ ரும் மகன் மணிகண்டன் (27) உடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகலா கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் நடக்க சிரமப்பட்டு வந்தார். மேலும்கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்ப டுகிறது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ஜார்க் கண்டில் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து 4 பேர் பலியாகி னர். இதில் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியி ருப்பதாக அஞ்சப்படுகிறது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பலாப்பழங்களால் ஈர்க்கப்படும் யானைகள்

பலாப்பழம் சீசன் எதி ரொலி காரணமாக குமரி காடுகளில் காட்டு யானை கள் நடமாட்டம் தொடங்கி உள்ளது. இதனால் ரப்பர் பால் வெட்ட செல்லும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

வடமாநில கும்பலுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமையா

வாழ்வாதாரத்தை அபகரித்தவர்கள் வாக்குகளையும் அபகரிக்க முயற்சி சிறுபான்மையினர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் குறியா?

3 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

லாரியில் பைக் மோதி வாலிபர் சாவு

பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (40). இவர் கடந்த இரண் டாம் தேதி மாலை நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சிக்கு லோடு ஏற்ற டாரஸ் லாரியை ஓட்டி சென் றார். பூதப்பாண்டியை அடுத்துள்ள ஆண் டித்தோப்பு பகுதியில் டாரஸ் லாரி செல்லும் போது எதிரே ஏற்றக் கோடு சாரல்விளை பகுதியை சேர்ந்த ஜெயமோகன் (37) என்ற வாலிபர் தனது பைக் கில் அதிவேகமாக வந்து மோதினார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

அரசு மருத்துவமனையில் பயங்கர மோதல்

டாக்டர்கள், ஊழியர்கள் ஓட்டம்

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இரணியல் அரண்மனை புதுப்பிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

குமரி மாவட்டம் கேரளம் மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட் டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

இரட்டை ரயில் பாதை, நான்கு வழிச்சாலை பணி நடப்பதால் நிறுத்தப்பட்ட 12 ஜெ பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும்

தக்கலையில் இருந்து ஆழ்வார்கோவில், இரணியல் ஜங்ஷன், மடவிளாகம், குருந்தன்கோடு, சரல், ராஜாக்கமங்கலம், கோணம் வழியாக 12ஜெ அரசு பஸ் நாகர்கோவில் சென்று வந்தது. இந்த அரசு பஸ்ஸை நம்பி தினமும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் நாகர்கோவில் தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

1 min  |

July 06, 2025