Intentar ORO - Gratis

இந்தோனேஷியாவில் காண வேண்டிய புராதன சின்னங்கள்!

Penmani

|

August 2025

சென்ற இதழின் தொடர்ச்சியாக இந்தோனேஷியாவில் காண வேண்டிய மேலும் சில இடங்களைப் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.

- - திவ்ய மீனா

இந்தோனேஷியாவில் காண வேண்டிய புராதன சின்னங்கள்!

கொரோனாவுக்கு பிறகு உலகில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் களை கட்டுகிறது. இந்தியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள் புராதன சின்னங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம் அங்கு போற்றப்படுகின்றன. அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறைந்தது 1 வார காலம் தங்கி சுற்றிப்பார்க்க வேண்டிய அளவில் இந்தோனேஷியா சுற்றுலா அமைகிறது.

மகாவிஷ்ணு கோவில்: சிவன் கோவிலின் வடக்குப் பக்கத்தில் 33 மீட்டர் உயரத்தில் இக்கோவில் உள்ளது. முப்பது படிகள் மீது ஏறிச் சென்றால், மேலே நான்கு கரங்களைக் கொண்டு நிற்கின்ற விஷ்ணு பகவானைக் கண்டு தரிசிக்கலாம் கோவிலின் உட்சுவர்களில் மகாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணரின் கதை அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாமரைப் பூவின் மீது விஷ்ணு அழகாக நிற்கிறார்.

விஷ்ணு கோவிலின் எதிரில், அவரது கருட வாகனக் கோவில் உள்ளது. இந்தோனேஷிய தேசிய சின்னம் கருடர் ஆகும். கோவிலினுள் தற்சமயம் கருடர் சிலை இல்லை.

சிவபெருமான் கோவில்: பிரம்மா மற்றும் விஷ்ணு கோவில்களுக்கு நடுவே 47 மீட்டர் உயரமும், 34 மீட்டர் அகலமும் கொண்ட சிவபெருமான் கோவில் கம்பீமாக நிற்கிறது. இரண்டு சிங்கங்கள் மற்றும் வளைந்த பாறைக் கற்களை, இதன் அடிப்பாகம் கொண்டுள்ளது. படிகள் மீது ஏறிச் சென்று பார்க்கையில், தாமரைப் பூவின் மீது நிற்கும் சிவனைக் கண்டு வணங்கலாம்.

imageசிவன் கோவில் எதிரே, நந்தி தேவரின் கோவில் உள்ளது. நந்தி தேவரின் சிலை நன்கு பளிச்சென இருக்கிறது. மூன்று கடவுள்கள் மற்றும் அவர்களது வாகனங்களின் கோவில்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் அநேகர். புகைப்பட பிரியர்களுக்கு ஏற்ற இடம்.

Penmani

Esta historia es de la edición August 2025 de Penmani.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Penmani

Penmani

Penmani

ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!

பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

time to read

4 mins

August 2025

Penmani

வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!

பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!

சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

அரபிக் கடலின் ராணி கொச்சி!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.

time to read

3 mins

August 2025

Penmani

Penmani

குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

கருணை நிறைந்த கிழங்கு!

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

சம்யுக்கையின் வேம்புலி.!

கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!

தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.

time to read

2 mins

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size