Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

மருத்துவப் பொறியியலில் பார்மாசூட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு!

Penmani

|

July 2025

மருத்துவப் பொறியியல் - பார்மாசூட்டிகல் என்ஜினீயரிங் என்பது மருந்துகளைக் கண்டறிதல், வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், பகுப்பாய்வு, தரக்கட்டுப்பாடு, செயல் முறைகள், மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தி தளங்களை வடிவமைத்தல், உருவாக்குதல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கருத்துச் செலுத்தும் பொறியிலின் ஒரு பிரிவாகும்.

- -ம.வி.ராசதுரை

மருத்துவப் பொறியியலில் பார்மாசூட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு!

இது வேதியியல், பொறியியல், உயிரியல், மருத்துவப் பொறியியல், மருந்து அறிவியல், தொழில்துறை பொறியியல் ஆகிய பல துறைகளைப் பயன்படுத்துகிறது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேதியியல் நிறுவனங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மருத்துவ ஆராய்ச்சியுடன் ஒன்று கலந்த போது அறிவியலார் புதிய மருந்துகள், மருந்து அளித்திடும் நுட்பங்கள் ஆகியவற்றைக்கையாளவும் வடிவமைக்கவும் தொடங்கினர்.

பால் எர்லிச் என்பவர் மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் ஆர்சானிக் கொண்ட சேர்மமான அட்டாக்சில், சிபிலில் ஆகியவற்றை, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாவான ட்ரெபோளேமா போன்ற கிருமிகளை அழித்திட மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக் கண்டறிந்தார்.

அட்டாக்சிலின் கட்டமைப்பை மாற்றினால், மனிதனின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான கெடுதல் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாமல் ஒட்டுண்ணி பாக்டிரியாவை அழித்திடும் ஒரு 'மேஜிக்புல்லர்' அடையாளம் காணப்படலாம் என யூகித்தார்.

imageஅவர் அட்டாக்சிலின் வேதியில் அமைப்பிலிருந்து தோன்றும் பல சேர்மங்களைத் தோற்றுவித்தார். இறுதியில் சிபிலிஸ் நோய்க்கு எதிராக மிகவும் பயனளிக் கக் கூடிய சேர்மம் ஒன்றைக் கண்டறிந்தார். சல்வர்சன் என்பது மனிதர்களுக்கு மிகக் குறைந்த அளவு தீமை செய்திடும் எனக் கண்டறிந்தார். சல்வார்சன் கண்டறியப்பட்ட சில ஆண்டுகளில் சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவியது.

1928 - ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பிளெமில் என்பவர் பென்சிலின் பூஞ்சை யைக் கண்டறிந்தார். இது பலவகைப்பட்ட நுண்ணுயிர் அல்லது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியது. நோய் தொற்றுக்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை ஒழிக்க இவற்றின் திறனை அறிவியலார் கண்டறிந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இருநாட்டவர் இணைந்து பெனிசிலினைப் பெருமளவில் உருவாக்கும் வகை கண்டனர்.

MÁS HISTORIAS DE Penmani

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back