Intentar ORO - Gratis
கண்ணர் எத்தனை வகை?
Kanmani
|June 04, 2025
* கண்ணீர் நல்லதா கெட்டதா? ஆண்கள் அழக்கூடாது என்கிறார்களே அது சரிதானா? *'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்கிறார்களே.. அது ஏன்? அத்தனை கேள்விகளுக்கும் இப்பொழுது விடைகளைப் பார்ப்போம்.
மனித உடலில் உற்பத்தியாகும் கண்ணீரை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
*முதலாவது, Basal tears என சொல்லப்படும் கண்ணீர், கண்களில் இருக்கும் இயல்பான ஈரப்பசையைக் குறிக்கிறது. கண்களில் உலர்வுத் தன்மை ஏற்படாமல் வைத்துக் கொள்ளவும், மெல்லிய, கண்ணுக்குத் தெரியாத தூசிகள் விழுந்தால் அவற்றை ஓரமாக ஒதுக்குவதற்கும் இந்தக் கண்ணீர் பயன்படுகிறது. இது 24 மணி நேரமும் ஒருவர் கண்ணில் உற்பத்தியாகி கொண்டே இருக்கக்கூடியது.
அடுத்த வகையை reflex tears என்று சொல்வோம்.
வெங்காயம் உரிக்கும் போதோ, திடீரென்று வாகனத் தில் போகும் பொழுது ஒரு பூச்சி அல்லது பெரிய தூசி ஒன்று விழுந்து விட்டாலோ கண்களில் கொட்டோ கொட்டு என்று கண்ணீர் கொட்டுமே.. அது இந்த வகையைச் சார்ந்தது.உடலுக்கு ஒவ்வாதது என்று உடல் நினைக்கும் பொருட்களை வெளியேற்றுவதற்காக இயற்கை அளித்திருக்கும் வரம் அது.
மூன்றாவது வகைக் கண்ணீர் தான் நாம் விவாதிக்க வேண்டிய விஷயம். மன உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட Emotional tears தான் அது. ஆனந்தக் கண்ணீரும், துக்கத்தில் வரும் கண்ணீரும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
கண்ணீரில் தாது உப்புக்கள்,ப்ரொலாக்டின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. கண்ணீர் படலம் கண்களுக்குத் தேவையான அளவு வெப்பநிலையையும் அளிக்கிறது. உணர்வுகள் காரணமாகத் தோன்றும் கண்ணீரில் மற்ற இருவகைக் கண்ணீர்களை விட அடர்த்தி அதிகமாக இருக்கும்.
அதனால் உணர்ச்சிவசப்பட்டு அழும் பொழுது, கண்ணீர் வழிந்த கன்னங்களில் தடம் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.
உலகம் முழுவதுமே ஒரு வினோதமான நம்பிக்கை இருக்கிறது. ஆண் அழக்கூடாது என்பதுதான் அது. பொதுவாக பத்து வயது வரைக்கும் ஆண், பெண் இருபாலரும் ஒரே மாதிரியாக தான் கண்ணீர் வடிக்கிறார்கள். கீழே விழுந்து விட்டால், யாரேனும் திட்டி விட்டால், மருத்துவர் ஊசி போட வந்தால் ஆண்பெண் இருவருமே ஒரே மாதிரியான எதிர்வினையைத் தான் காட்டுகிறார்கள். பத்து வயதுக்குப் பின் ஆண்கள் அழுவது வெகுவாகக் குறைந்து விடுகிறது.
உலகெங்கிலும் உள்ள ஆய்வுகளை வைத்துப் பார்த்தால் பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
Esta historia es de la edición June 04, 2025 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
நினைவுப் பாலம்!
ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி மனிதனின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் வழிமுறைக்குப் பெயரே ஹிப்னோ அனாலிசிஸ்.
3 mins
June 10, 2026
Kanmani
எல்லா கட்சிக்கும் பொது எதிரியா... விஜய்?
அவசரத்தில்தான் ஒருவரின் உண்மையான அடையாளம் புலப்படும், ஆத்திரத்தில் தான் அவரது ஆதங்கம் வெளிப்படும்.
3 mins
June 10, 2026
Kanmani
வகை வகையாய் திருமண மோசடிகள்... உஷார்!
மனித வாழ்வில் எதெல்லாம் தேவையானதாக இருக்கிறதோ, புனிதமாக இருக்கிறதோ, அதன் பெயரில் அடிக்கடி மோசடி நடக்கிறது.
3 mins
June 10, 2026
Kanmani
குளு... குளு... மண்பானை வீடுகள்!
வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகள் பெருகிய போதிலும், அவை அனைத்தும் செயற்கையானவை என்பதால் இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் வீடுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Kanmani
காய்கறி நஞ்சு... தவிர்ப்பது எப்படி?
உடல் ஆரோக்கியத்திற்கு உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பது காய்கறிகளைத்தான்.
3 mins
June 10, 2026
Kanmani
நினைத்ததை சாதிக்கலாம்!
இன்று நாம் லக்ஷணா என்ற ஒரு கணித ஆசிரியையின் கதையைப் பார்க்கப் போகிறோம்.
2 mins
June 10, 2026
Kanmani
செந்தாமரை செந்தேன்மழை நீயே
அலுவலகத்தில் அன்றைய தினம் 'போனதே தெரியவில்லை.
1 mins
June 10, 2026
Kanmani
உலகம் ரொம்ப சின்னது!
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது.
2 mins
June 10, 2026
Kanmani
ராணி ஏறும்பு விலை 21 ஆயிரம்!
ஒரு எறும்பின் விலை ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.
1 min
June 10, 2026
Kanmani
மோடி சாக்லேட்டும் கரப்பான் புரட்சியும்!
ஆட்சி நிர்வாகமாயினும், நீதித் துறையாகவே இருப்பினும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர் படை திரளும் என்று கட்டியம் கூறுவது போலவே அண்மையில் உருவான கரப்பான் புரட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 mins
June 10, 2026
Translate
Change font size
