Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மலையக-வடக்கு கிழக்கின் அரசியற் கட்சிகளுக்கு எச்சரிக்கையா?

Virakesari Weekly

|

May 18, 2025

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்றைய தலை முறையினர் எதனை எதிர்பார்க்கின்றனர், எவ்வாறு செயற் படத் தயாராக உள்ளனர் என்பதனை சுட்டிக் காட்டும் தேர்தலாக அமைந்துவிட்டது.

- பெ. முத்துலிங்கம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஊர்க் காரர், சொந்தக்காரர், சாதிக்காரர், தெரிந்தவர், ஊருக்கு நல்லது செய்பவர், ஆட்சியிலிருக்கும் கட்சியைச் சார்ந்தவர் என்ற தகுதிச்சான்றிதழ்களே வாக்காளர்களின் விருப்பைத் தீர்மானிக்கும் அளவுகோளாக இருந்து வருகின்றன. முடிந்த உள்ளூராட்சி தேர்தலிலும் இவ் அளவுகோள்கள் ஓரளவு பங்கினை வகித்துள்ள போதிலும் இத்தேர்தலின் போது புதிய செய்தி ஒன்றை வாக்காளர்கள் சொல்லியிருக்கின்றனர்.

பொதுவாக உள்ளூராட்சி தேர்தலின் போது மேற்கூறிய தகுதிச்சான்றிதழ்களுடன் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வாக்களிப்பர். ஆனால் இம்முறை ஆளும் கட்சியினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகமான ஆசனங்களை கைப்பற்றிய போதிலும் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெறவில்லை.

(தேசிய மக்கள் சக்தி மேற்கூறப்பட்ட சான்றிதழ்களை கொண்டவர்கள் என்றதன் அடிப்படையில் வேட்பாளர் வாய்ப்பினை வழங்கவில்லை.)

தேசிய மக்கள் சக்தி, 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 42.31 சதவீத (5,634,915) வாக்கினைப் பெற்றிருந்ததுடன் அதே ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 61.56 சதவீத (6,863,186) வாக்கினைப் பெற்றது. ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் 43.26 சதவீத (4,503,930) வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேவேளை, பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் 32.76 சதவீத (4,363,035) வாக்குகளைப் பெற்றதுடன் பாராளுமன்றத் தேர்தலில் 17.66 சதவீத (1,968,716) வாக்குகளையே பெற்றுள்ளது.

MÁS HISTORIAS DE Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size