![ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது - பழைய பாடத்திட்டம் தொடரும்](https://cdn.magzter.com/1580816809/1682677291/articles/yEPp5zHOi1682683042040/1682683787440.jpg)
2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என்சிஇஆர்டி மூலம் பாடத் திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது. ஹிந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் வரலாற்றை மோசடியாக திருத்தி வருகிறது.
அந்த வகையில்தான் சமீபத்தில் சிபிஎஸ்இ 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரலாறு, குடிமையியல் மற்றும் ஹிந்தி பாடத்திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கி என்சிஇஆர்டி அறிவித்தது. குடிமையியல் பாடப்புத்தகத்திலிருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களையும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ பாடத்தின் இரண்டு அத்தியாயங்களையும் நீக்கியுள்ளது.
மேலும் “மக்கள் இயக்கத்தின் எழுச்சி” மற்றும் “தனிக் கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்” ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன. "இந்தியாவில் சோசலிஸ்டுகள்" மற்றும் "கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி" மற்றும் "சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போன்ற" அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
Esta historia es de la edición April 28, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 28, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/FhbYR9r541692187776342/1692187922027.jpg)
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
![புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/dJmNcB7qn1692187678368/1692187769966.jpg)
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
![சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/vswGLI0L81692187599818/1692187675039.jpg)
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
![இந்தியாவில் 22 பேருக்கு கரோனா](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/4elVhfy7z1692187526299/1692187593676.jpg)
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
![தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/IlM6f_N6k1692187366007/1692187521668.jpg)
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
![திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1410694/JaML2ch8V1692187239426/1692187357925.jpg)
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
![திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/z95iRAGAo1692018044776/1692018111841.jpg)
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
![பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/6Ioibam-71692017981177/1692018037298.jpg)
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
![அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/FC4wp_1ZZ1692017898681/1692017975023.jpg)
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
![3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20887/1409202/eZrdrGJzm1692017826890/1692017895336.jpg)
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!