Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் - 2 மந்திரம் திறக்க முடியாத வாயை மருத்துவம் திறந்து விட்டது

Viduthalai Sunday Malar

|

May 17,2025

மற்றொரு இனிய காலை நேரம். குன்னூர் "குளு, குளு" வென்ற காற்றோடு மேக மூட்டத்தோடு (Mist) மெதுவாக விழித்திருந்தது.

- மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் - 2 மந்திரம் திறக்க முடியாத வாயை மருத்துவம் திறந்து விட்டது

நான் அரசு லாலி மருத்துவமனையில் என் புறநோயாளிகள் பகுதியில் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு முதிய பெண் என் அறைக்கு வந்தார். "வாங்கம்மா, என்ன செய்கிறது?" என்று வினவினேன். “சார், எனக்கு ஒன்றும் இல்லை; பிரச்சினை என் பெண்ணுக்குத்தான்" என்றார். "அவருக்கு என்ன?" என்று நான் கேட்க, அந்தம்மா கண்களில் கண்ணீர்; என் மகள் பெயர் புஷ்பலதா. நீங்கள் தனலட்சுமி என்ற பெண்ணிற்கு ஆபரேஷன் செய்ததைப் பற்றி செய்தித் தாள்களில் படித்தேன்.

அந்தப் பெண்ணைப் போல்தான் என் பெண்ணும். இப்பொழுது 16 வயது. 8 வயதில் கீழே விழுந்து தாடையில் அடிபட்டு விட்டது. சிறிது காலத்தில் வாய் இறுகி விட்டது. முதலில் நாங்கள் "அம்மைக் கட்டு" என்று நினைத்து வைத்தியர்களிடமெல்லாம் காட்டினோம். அவர்களும், மருந்துகள் கொடுத்தார்கள். நன்றாகவில்லை. பின் மாரியாத்தா கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்திப் பார்த்தோம். குறி கேட்டோம். ஒன்றுமே பயனளிக்கவில்லை. மாந்திரீகர்களைப் பார்த்தோம். "செய்வினை” என்று அதை எடுப்பதாகச் சொன்னார்கள். கோவையில் ஒரு பிரபல சாமியாரைப் பார்த்தோம். அவர் மந்திரித்த தாயத்தைக் கட்டி விட்டார். எல்லாவற்றிலும் தோல்வி. என் பெண் வளர, வளர முகமே கோரமாகி விட்டது.

அவளைப் பார்த்து வீட்டில் இருப்பவர்களே ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. நாளடைவில் சிறு குழுந்தைகள் அவளைப் பார்த்து பயப்படும் நிலை வந்து விட்டது. உறவுகள் புறக்கணிப்பு அவளை மனத்தளவில் பாதித்து விட்டது. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள். யாரையும் பார்ப்பதில்லை. வாய் இறுக்கத்தால் உணவும் எடுப்பதில்லை. நீராகாரம்தான்! அந்தக் கவலையிலேயே அவள் அப்பாவும் மறைந்துவிட்டார்.

MÁS HISTORIAS DE Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

‘விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!

21.04.1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 - கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;

time to read

1 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்

சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

time to read

1 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.

time to read

3 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?\" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.

time to read

2 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு \"அடிமையாக இருந்தார்\" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது

time to read

2 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது

அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.

time to read

2 mins

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

time to read

3 mins

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!

“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.

time to read

1 min

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

time to read

1 min

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

time to read

2 mins

MAY 24.05.2025

Translate

Share

-
+

Change font size