Intentar ORO - Gratis
பிடியை தளர்த்துகிறது ஐ.நா. மனித உரிமை பேரவை
Tamil Mirror
|July 02, 2025
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கடந்த வாரம் மேற்கொண்ட இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கையின் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது முதல் பதவிக்கு வந்த அரசாங்கங்களில் 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த 'நல்லாட்சி' அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ராஜபக்ஷக்களின் அரசாங்கங்களைப் போல, ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் முரண்பட விரும்பவில்லை. எனவே, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போலவே தற்போதும் மனித உரிமை பேரவையும் இலங்கை விடயத்தில் சற்று நெகிழ்வான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று 9 மாதங்களிலேயே தற்போதைய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதேபோல, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று 13 மாதங்களில் அப்போதைய மனித உரிமை ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன் இலங்கைக்கு வந்தார். அவரும் பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச பொறிமுறையொன்று வேண்டும் என்ற மனித உரிமை பேரவையின் அது வரையிலான நிலைப்பாட்டிலிருந்து மாறி கருத்து தெரிவித்தார்.
தமது விஜயத்தின் இறுதியில் அறிக்கையொன்றை வெளியிட்ட அல் ஹூசைன் இலங்கையின் நீதித்துறையானது மிகவும் அரசியல் மயமான, நடுநிலையற்ற நம்பிக்கை வைக்க முடியாத ஒன்று என்று அவ்வறிக்கையில் ஓரிடத்தில் கூறிவிட்டுப் பொறுப்புக் கூறல் பொறிமுறையைப் பற்றி தீர்மானிப்பது இலங்கை அரசாங்கத்தின் இறைமையோடிணைந்த உரிமை என்றும் கூறினார். போர் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்யும் பொறிமுறையைப் பற்றி தமது அலுவலகம் எதைப் பரிந்துரை செய்ததாலும் அதைப்பற்றி எந்தத் தீர்மானத்தை எடுப்பது என்பது இலங்கையின் இறைமையும் உரிமையுமாகும் என்று மற்றொரு இடத்திலும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Esta historia es de la edición July 02, 2025 de Tamil Mirror.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
