Facebook Pixel மகாராஷ்டிரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 8 பேர் உயிரிழப்பு | Dinamani Virudhunagar - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

மகாராஷ்டிரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 8 பேர் உயிரிழப்பு

Dinamani Virudhunagar

|

June 16, 2025

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காம், ஜூன் 15: பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நிலவிய பதற்றமான சூழ்நிலைக்குப் பின்னர், பஹல்காமில் சுற்றுலா மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.

தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு, பக்ரீத் பண்டிகையைத் தொடர்ந்து பிராந்திய மக்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கடந்த சில நாள்கள் வருகை தந்தனர். இதனால், சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ஏவுகணைகளை வீசி அழித்தது. தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சண்டை ஏற்பட்டு, 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு அமைதி திரும்பியது.

கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் இருந்து மக்களை ஈர்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மொத்தமாக முடங்கியது. ஜம்மு-காஷ்மீருக்குப் பயணிக்க மக்களிடையே அச்சம் நிலவியது.

குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின. இதனால், சுற்றுலாத் துறையை நம்பியுள்ள அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Virudhunagar

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்

ரண்தீப் சிங் சுர்ஜேவாலா

time to read

1 min

June 07, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size