பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி
Dinamani Vellore
|July 19, 2025
பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது மத்திய அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
மோதிஹாரி, ஜூலை 18: பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது மத்திய அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்குள்ள மோதிஹாரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7,200 கோடிக்கும் அதிக மதிப்பீட்டிலான பணிநிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், 'புதிய பிகாரை உருவாக்குவோம்; மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
Esta historia es de la edición July 19, 2025 de Dinamani Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Vellore
Dinamani Vellore
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Vellore
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Vellore
அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை
அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 01, 2026
Dinamani Vellore
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Dinamani Vellore
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Vellore
தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்
தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.
1 min
January 01, 2026
Dinamani Vellore
புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்
முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
1 mins
January 01, 2026
Dinamani Vellore
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Vellore
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Vellore
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Translate
Change font size

