Intentar ORO - Gratis

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

Dinamani Tiruvannamalai

|

September 01, 2025

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

- க. பழனித்துரை

இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார். ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.

இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.

Dinamani Tiruvannamalai

Esta historia es de la edición September 01, 2025 de Dinamani Tiruvannamalai.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

time to read

1 mins

September 02, 2025

Dinamani Tiruvannamalai

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி (செப். 1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன இளைஞர் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 17 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் 17 பேர் மற்றும் ஓட்டுநர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Tiruvannamalai

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

போளூரை அடுத்த கேளூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size