Intentar ORO - Gratis
வல்லரசுகளும் இந்தியாவும்...
Dinamani Tirunelveli
|August 19, 2025
புதின் உடனான சந்திப்பு விரும்பியபடி அமையாத நிலையில், இந்தியா மீதான வரிகள் பற்றிய கேள்விக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். தற்போது யோசிக்க வேண்டியதில்லை என டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
துருவங்களாக நிற்கும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷியாவும் ஒரே இடத்தில் சங்கமித்தல் சாத்தியமா? என்ற வினாவுடனும் வியப்புடனும் உலகமே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரின் சந்திப்பை உற்று நோக்கியது. கடந்த அகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் முடிவுகள் உலகத்தை அமைதி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகம் எதிர்பார்த்தது. ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்தப் பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்புக்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை; அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் பும் புதினும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம், நான்கு அமெரிக்கப் போர் விமானங்களின் பாதுகாப்பு, தனது வாகனத்திலேயே டிரம்ப் வரவேற்றது என சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்த இந்த சந்திப்பில் டிரம்ப் அடைந்தது யாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தான் பதவியேற்றதும் முதல் நாளிலேயே போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த டிரம்ப், தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டுவதில்கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதே உண்மை.
Esta historia es de la edición August 19, 2025 de Dinamani Tirunelveli.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size