Intentar ORO - Gratis

ஓவல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 396/10

Dinamani Tirunelveli

|

August 03, 2025

யஷஸ்வி-ஆகாஷ் அபாரம், 373 ரன்கள் முன்னிலை

லண்டன், ஆக. 2: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா 396/10 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், ஆகாஷ் முதல் அரைசதத்தையும் பதிவு செய்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் தொடரை சமன் செய்ய கடைசி மற்றும் 5ஆவது டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

லண்டனின் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது.

முதல் இன்னிங்ஸ்: இந்தியா 224/10: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224/10 ரன்களுடன் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக காருண் நாயர் 57, சாய் சுதர்ஷன் 38 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினர். பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5-33, ஜோஷ் டங் 3-57 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Dinamani Tirunelveli

Esta historia es de la edición August 03, 2025 de Dinamani Tirunelveli.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size