Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

Dinamani Thoothukudi

|

September 26, 2025

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.

- மு. வெங்கடேசன்

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

இங்கு கோயில் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராணச் சம்பவம் உள்ளது.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன், தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணம் செய்து வைக்க நினைத்தார், இந்திரன். அந்தத் திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் நடத்தி வைக்க விரும்பிய ஈசன், அங்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்த பசுஞ்சோலையில் தங்கியிருந்தார்.

அப்போது அன்னை உமாதேவி அவரை வணங்கி, திருமந்திரத்தை உபதேசிக்கும்படி வேண்டினாள். மந்திரம் ஓத, கடல் அலையின் பேரிரைச்சலும், பனை மரங்களின் சலசலப்பும், குயவன் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூறாக இருந்ததால், ஈசன் அவற்றை நிறுத்தி, அம்பிகைக்கு திருமந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் திருமந்திர நகர் என அழைக்கப்பட்ட இவ்வூரில் காசியப முனிவர் சிவலிங்கத்தை நிறுவி, அனைவரும் வழிபடச் செய்தார். பிற்காலத்தில் இந்த ஊர் தூத்துக்குடி என அழைக்கப்பட்டது.

இத்தலத்து இறைவன் சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டது எப்படி?

திருமந்திர நகருக்கு அண்மையில் உள்ள கயத்தாரை தலைநகராகக் கொண்டு சங்கரராம பாண்டியன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த சிவபக்தனான அவனுக்கு எல்லாப்பேறுகள் வாய்த்தாலும் சந்ததி பேறு மட்டும் கூடிவரவில்லை. அதனால் தான் மனைவியுடன் காசி சென்று புனித கங்கையில் நீராடி மகவு வேண்டி மகேசனை வணங்கினான். அப்போது இறைவனின் அருள் வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தன.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Thoothukudi

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size