Intentar ORO - Gratis
ஓட்டுநர் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை
Dinamani Thoothukudi
|June 15, 2025
ரயில் ஓட்டுநர் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
-
புது தில்லி, ஜூன் 14:
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல் நிகழ்ந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில் பாதுகாப்புக்கான முன்னாள் ஆணையர் (சிஆர்எஸ்) சுவோமோய் மித்ரா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
அந்தக் குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அண்மையில் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
Esta historia es de la edición June 15, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
குடியரசுத் தலைவர் பெருமிதம்
2 mins
November 27, 2025
Dinamani Thoothukudi
விமானத்தில் பெண் மயக்கம்: சித்த வர்ம சிகிச்சையால் மீட்பு
விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவர்கள் இருவர் வர்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி
மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.
1 mins
November 27, 2025
Dinamani Thoothukudi
சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது
'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 mins
November 27, 2025
Dinamani Thoothukudi
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Translate
Change font size

