Intentar ORO - Gratis
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
Dinamani Thanjavur
|March 02, 2025
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், "தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
-
இன்றைக்கும் ரசிக்க வைக்கும் படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனை முதலில் விகடனில் தொடராக எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அவர், கிராமப்புற வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளும் அடங்கும். அவற்றிலிருந்து 15 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, 'பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், முதல் நூலை நாடக ஆசிரியர் இளங்கோ குமணன் வெளியிட, பழந்தமிழ்த்திரைப்படப் பாடல் ஆய்வாளர் நீலமேகம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கொத்தமங்கலம் சுப்பு பற்றிய தகவல்களை அவரது மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் பகிர்ந்துகொண்டு பேசியது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்ரமணியன். எட்டாம் வகுப்பு வரையே படித்தார். குடும்பச் சூழ்நிலை கருதி, காரைக்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்துக்குச் சென்று ஒரு மரக்கடையில வேலை பார்த்தார். அந்த ஊரின் பெயரைச் சேர்த்துக்கொண்டு, தன் பெயரைச் சுருக்கிக்கொண்டு, 'கொத்தமங்கலம் சுப்பு' ஆனார்.
Esta historia es de la edición March 02, 2025 de Dinamani Thanjavur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thanjavur
Dinamani Thanjavur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
