பழவூர் அருகே நகைக்காக பெண்ணை கொன்று கால்வாயில் வீச்சு: 4 பேர் கைது
Dinamani Tenkasi
|June 17, 2025
8 மாதங்களுக்குப் பின் துப்பு துலங்கியது
-
வள்ளியூர்/சேரன்மகாதேவி, ஜூன் 16: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே காணாமல் போன பெண், நகைக்காக கொலை செய்யப்பட்டது 8 மாதங்களுக்குப்பின் துப்பு துலங்கியது. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
பழவூர் அருகேயுள்ள மாடன் பிள்ளை தர்மம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கதுரை மகள் கயல்விழி(28). இவர், கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில்கடந்த 5.10.24ஆம் தேதி கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
Esta historia es de la edición June 17, 2025 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 05, 2026
Dinamani Tenkasi
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Tenkasi
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Tenkasi
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Tenkasi
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Tenkasi
மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.
1 min
January 05, 2026
Dinamani Tenkasi
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்
மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
January 05, 2026
Dinamani Tenkasi
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Tenkasi
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Tenkasi
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Translate
Change font size
