Intentar ORO - Gratis
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: ஆர்.எஸ்.பாரதி சாட்சியம் அளிக்க ஆஜர்
Dinamani Salem
|September 12, 2025
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிக்க திமுக அமைப்புச் செயலர் ஆர். எஸ்.பாரதி, மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
-
சென்னை, செப். 11:
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
Esta historia es de la edición September 12, 2025 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Salem
மக்களை மையப்படுத்தியே நிர்வாக முடிவுகள்!
இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
1 mins
June 24, 2026
Dinamani Salem
'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'
உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
1 mins
June 24, 2026
Dinamani Salem
குன்னூர் விநாயகர் கோயில் 'பார்க்கிங்' கட்டும் பணி ரத்து
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Salem
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Salem
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Salem
அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும் போதெல்லாம் 'கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது.
3 mins
June 24, 2026
Dinamani Salem
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Salem
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Salem
'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
June 24, 2026
Translate
Change font size
