Intentar ORO - Gratis
தமிழ் வளர்க்கும் தமிழவேள்
Dinamani Ramanathapuram & Sivagangai
|June 22, 2025
மிழ் கூறும் நல்லுலகம் பல அறிஞர்களைக் காலம்தோறும் கொண்டு சிறக்கிறது. அப்படியான அறிஞர்களுள் ஒருவர் 'தமிழவேள்' சிவாலயம் ஜெ.மோகன்.
சிறுவயது முதல் தமிழ் மீது காதல் கொண்டவர், பக்திநெறியில் தமிழ் வளர்ப்பவர், பல்வேறு அறப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர், ஆதினகர்த்தர்கள் தொடங்கி தமிழ் ஆர்வம் கொண்ட குழந்தைகள் வரை அனைவரோடும் நட்பு பாராட்டுபவர், 'இறைவன் வரம் கொடுத்தால் நூல்களை என் பிள்ளைகளாகக் கேட்பேன்' என்று சொல்லக் கூடிய புத்தக ஆர்வலர், 'தமிழ்த் தாத்தா' உ.வே. சா. பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்ததைப் போல பழைய உரைகளைத் தேடித் தேடி பதிப்பித்து வருபவர்.
உங்கள் சமயத் தமிழ் ஆர்வத்தின் பின்னணி என்ன?
இறையருளால் சைவ நெறியைப் பின்பற்றிய நல்லக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தந்தையும், அவரது தந்தையும் வாழ்க்கை விழுமியங்களைப் பயிற்றுவித்தனர். அவர்களே ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தனர். அந்த வழி என்னை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
உங்கள் கல்வியின் பின்புலம் குறித்துக் கூறுங்கள்?
நான் பொறியியல் படித்தவன். ஆனால், பள்ளி நாள்களிலேயே அன்றாடம் ஏதாவது புத்தகத்தைப் பை கிராப்ட்ஸ் சாலையோரப் புத்தகக் கடைகளில் வாங்குவேன். வீட்டுக்கு வந்து, புரட்டிப் பார்ப்பேன். புத்தகங்களைப் படித்து, அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் அம்மாவின் நினைவாக வீட்டையே நூலகமாக மாற்றலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
இலக்கிய ஆர்வம் உங்களுக்குள் ஏற்பட என்ன, யார் காரணம்?
சாலையோரப் புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கும்பொழுது, பல அறிஞர்களை அங்கே சந்தித்திருக்கிறேன். அவிநாசிலிங்கம் செட்டியார் அங்கேதான் அறிமுகமானார். சுவாமிஜி சித்பவானந்தர் காவி உடையோடு புத்தகங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடனான எனது தொடர்பு கடைசி வரை புனிதமான உறவாக இருந்தது. திருப்பராய்துறைக்கு அடிக்கடி செல்வதுண்டு. சுவாமிக்கு என் மீது அபிமானம் உண்டு.
உங்களின் வழிகாட்டி யார்?
எனக்கு வழிகாட்டி என்றால் அருள்செல்வர் நா. மகாலிங்கம்தான். ஆண்டுதோறும் அவர் வள்ளலார், மகாத்மா காந்தி விழாக்களை நடத்துவார். நான் தவறாமல் பங்கு கொள்வேன். அருள்செல்வருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அவர் கற்பித்ததை இன்றைக்கும் பின்பற்றுகிறேன்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையச் செயலராக இருக்கிறீர்கள்? அதுகுறித்துக் கூறுங்கள்...
Esta historia es de la edición June 22, 2025 de Dinamani Ramanathapuram & Sivagangai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா
1 min
June 07, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Translate
Change font size
