Facebook Pixel நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவர் தனிப்படை போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு | Dinamani Pudukkottai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவர் தனிப்படை போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு

Dinamani Pudukkottai

|

May 25, 2025

சங்ககிரி அருகே நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அப்போது போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

சங்ககிரி, மே 24: சங்ககிரி அருகே நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அப்போது போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், வாழக்குட்டை பகுதியில் கடந்த மே 3 ஆம் தேதி பெருமாயி (60) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றார்.

இதேபோல, மகுடஞ்சாவடி அருகே உள்ள மொட்டாண்டி பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராசம்மாள் (75) என்பவரை தாக்கி அவரிடமிருந்து தங்க மோதிரத்தை மர்ம நபர் பறித்துச் சென்றார். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் தடயங்களை சேகரித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். சிந்து மேற்பார்வையில் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சங்ககிரி காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், தலைமை காவலர்கள் அரசு, வேல்முருகன், முதல்நிலை காவலர் செல்வகுமார், குழந்தைவேலு ஆகியோரை கொண்ட தனிப்படை போலீஸார், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பு திருடரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சங்ககிரியிலிருந்து சின்னாகவுண்டனூர் செல்லும் சாலையில் ஆஞ்சனேயர் கோயில் அருகே மலையடிவார பகுதியில் ஒருவர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Pudukkottai

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது

உச்சநீதிமன்றம்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size