Intentar ORO - Gratis

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்

Dinamani Puducherry

|

July 10, 2025

தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கர்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடர்கிறது.

- ஐவி.நாகராஜன்

இதற்கிடையே, காவிரியில், சில ஆண்டுகளில் அதிக அளவு தண்ணீர் வரும்போது, தமிழகத்தில் அதை சேமித்து வைக்க வழியில்லாமல் கடலில் வீணாக்கும் கொடுமையும் தொடர்கிறது.

2020-21-இல் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் 192 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 16.3 டிஎம்சி கடலுக்கும் சென்றது. 2021-22-இல் 189 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 904 டிஎம்சி கடலுக்கும் போய் சேர்ந்தது. 2022-23-இல் பாசனத்துக்கு 89 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், 489 டிஎம்சி கடலுக்கு போய் சேர்ந்தது.

கடந்த 2024-25-இல் 88 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 63 டிஎம்சி கடலுக்குச் சென்றது. தண்ணீரை தேக்கி வைக்க முறையான திட்டங்கள் இல்லாததும் தேக்கி வைக்க தொடங்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.

மேட்டுர் அணை முழுக்கொள்ளளவை எட்டினால் உபரிநீர் வெளியேற்றப்படும் போது, அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அளவு குறைந்தால், குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்பதால், 2014-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.400 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் - கடலூர் மாவட்டம், ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், இப்போதுதான் அந்த கதவணை கட்டுமானப் பணி

தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், தண்ணீரைச் சேமிக்க முடியாத சூழல் உள்ளது.

MÁS HISTORIAS DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Puducherry

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size